“உயிரைக் காப்பாத்த வந்தவங்க, கருகிப் போனாங்க”… நலம் விசாரிக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாப முடிவு… பகீர் சம்பவம்..!!!
டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை நலம் விசாரிப்பதற்காக ஒன்று கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுரையீரலில் தொற்று காரணமாக…
Read more