இனி சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்….? வந்ததது சூப்பர் குட் நியூஸ்..!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

மேடையில் “ஐ லவ் யூ” சொன்ன நபருக்கு…. சற்றும் யோசிக்காமல் சீமான் அளித்த ரிப்ளை…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி…

Read more

அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

ரோட்டு கடையில் டீ குடித்த அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ்… வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

இந்தியாவுக்கு வருகை தருமாறு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு  வந்துள்ளார். இப்பயணத்தில் ஜெர்மனி அதிபர்…

Read more

BREAKING: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது…. பரபரப்பு..!!!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு…

Read more

“சித்து மூஸ்வாலா வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஜெயிலில் கொலை…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா என அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதியன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன்…

Read more

மக்களே..! இனி எல்லாரும் BYE-BYE சொல்லுங்க…. பிரதமர் மோடி…!!!

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார்.…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

சபாஷ்..! அசத்திய போக்குவரத்து போலீஸ்…. சிறுமிக்கு செய்த மறக்க முடியா உதவி…. குவியும் பாராட்டு…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஹௌரா பாலம் போக்குவரத்து போலீஸ் ஒருவர் ராஜ் கத்ரா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மாணவி தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல்…

Read more

“வெறுப்பு அரசியல் வேண்டாம்”… காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அறிவுரை…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவாராய்ப்பூர் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.…

Read more

திடீரென குறையும் தங்கத்தின் விலை… இதுதான் காரணமா..?? நிபுணர்கள் விளக்கம்…!!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. அதன் பின் உக்ரைன் – ரஷ்யா இடையே ஆன போர் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை…

Read more

“இனி எல்லோரும் அதுக்கு Bye Bye சொல்லுங்க”… உறுதியாக இருந்தால் அது நிச்சயம் சாத்தியம்… பிரதமர் மோடி…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் பேசினார்.…

Read more

சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் தொழில் அதிபர் முதல் தொழிலாளர்கள் வரை வங்கிக்கடன் பெறுவதற்கு கிரெடிட் (அ) சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவோர் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த தவறியது, நீண்டகாலமாக கடன் கொண்டிருப்பது, வட்டிக்கான நேரம் தவறுதல் உள்ளிட்டவைகளை குறித்து…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. கள்ள ஓட்டுக்கு வாய்ப்பே இல்லை…. தேர்தல் அதிகாரி தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி…

Read more

தில்லி சிபிஐ தலைமை அலுவகம்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு….. வெளியான தகவல்….!!!!

தில்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3…

Read more

‘ஸ்டார்ட் அப்’ ஆதார முதலீட்டு நிதிக்கு மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்…. தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை…. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!

இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

BREAKING: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!

இந்தியாவில் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ராஜ்காட் அருகே சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்துக்கு சற்று வடக்கே பாகிஸ்தானுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக NCS…

Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி-க்கு கடும் போட்டி…. கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி பயணம்…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த வருடம் நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த…

Read more

முதல்வர் சொன்ன குட் நியூஸ்..! மார்ச் மாதம் சூப்பர் அறிவிப்பு..!!!

மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா… பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்…!!!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ…

Read more

இது ரொம்ப லேட்…? இறந்து 65 நாட்களுக்கு பின் செவிலியருக்கு பணியிட மாறுதல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக…

Read more

“ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போனது உத்திரப்பிரதேசம்”…. பிரதமர் மோடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

“ஆண்களை காப்பாற்றுங்கள்”…. பெங்களூரில் திடீர் உண்ணாவிரத போராட்டம்…. அதிர வைக்கும் காரணம்…!!!

பெங்களூருவில் ஆண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது குடும்ப வன்கொடுமை சட்டத்தின் சில விதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக ஆண்களின் உரிமைகளுக்காக போராடும்…

Read more

ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாதா…? உண்மை தன்மை என்ன…? RBI விளக்கம்…!!!

ரூபாய் நோட்டுகளில் பலரும் பெயர்கள், எண்கள் போன்றவற்றை  எழுதி வைப்பதை நாம்  பார்த்திருப்போம். இப்படி ரூபாய் நோட்டுகளில் அவ்வாறு எழுதினால் அந்த நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக இணையதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

மாதம் ரூ.1000 பணம்: யாருக்கெல்லம் கிடைக்கும்…? யாருக்கெல்லாம் கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. எடப்பாடி செஞ்சது நியாயமா….? என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதியில் இனி ஓலைப் பெட்டியில் லட்டு பிரசாதம்”…. எதற்காக தெரியுமா….? தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள்…

Read more

மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார சேவைகளுக்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவது போன்ற மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர்  பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரிய இணையதளத்தில்…

Read more

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில் சேவை… தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்…!!!!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் வாரம் ஆறு முறை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடையும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்திலிருந்து நின்று…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

ஔரங்கபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்ற விவகாரம்… மத்திய அரசு ஒப்புதல்…!!!!

மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயரை சத்ரபதி, சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பெயர் மாற்றத்திற்கு மத்திய…

Read more

அதிர்ச்சி…! “தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்”…. 4000 வாத்துகள், கோழிகள் கொன்று அழிப்பு..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.…

Read more

இனி அந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாதா?…. RBI எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!!

வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பின், இது பயனுள்ள செய்தியாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட 5 வங்கிகள் மீது RBI கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்…

Read more

ஜெயலலிதா பிறந்தநாள்…. மார்ச் மாதத்தில் அதிமுக சார்பில் தரமான சம்பவம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு மார்ச் 31 கடைசி தேதி ஆகும். இத்தேதிக்கு பின் நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதையடுத்து நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் எனில், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பான்…

Read more

Other Story