கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80% வெற்றி – டிஜிபி சைலேந்திர பாபு..!!!

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல்…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

மினி லாரி மோதி விபத்து…. 7 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி…

Read more

தன்னம்பிக்கையோடு இருந்த OPS.. தலையில் விழுந்த மிகப்பெரிய அடி – சோகத்தில் நிர்வாகிகள்..!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு…

Read more

‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் Atm ஆக பாக்குது.. ஆனா நாங்க எப்படி பாக்குறோம் தெரியுமா..?

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

Read more

சுட்டுத் தள்ளிட்டு வாங்க….! மீதி யை தமிழக பாஜக பார்த்துக்கும்…! அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!

சில தினங்களுக்கு கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் மத்தியில் பேசிய அண்ணாமலை, உங்களிடம் துப்பாக்கி இருக்கு, ஆர்டர் கொடுக்க…

Read more

SORRY.. SORRY.. மன்னிப்புக் கேட்ட இபிஎஸ்…. எதற்காக தெரியுமா…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

விவசாயிகளே GOOD NEWS: நாளை பணம் டெபாசிட் ஆகிறது…. முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

வாட்ஸ் அப் பயனர்கள் கவனத்திற்கு… 5 புதிய அப்டேட்டுகள்… என்னென்ன தெரியுமா…??? இதோ முழு விவரம்…!!!

உலகம் முழுவதிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால், வீடியோ கால், நண்பர்களுடன் உரையாடுதல், சாட்டிங், குரூப் சாட்டிங் போன்றவற்றிற்கு  மக்கள் இன்றைக்கு வாட்ஸ் அப்பை நாடியுள்ளனர். அதிலும் குறிப்பாக தற்போது…

Read more

மீண்டும் பிறந்து வந்த ஜெயலலிதா.. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மக்கள்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றார். திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் அல்ஜியா. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றும் உடைய…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட ஆயுத பயிற்சி?… தமிழர்கள் 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பேர் மும்பை வழியே டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறையினருக்கு சென்ற 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுதபயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான்…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில்…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

தொண்டைக்குழியில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு…

Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை?…. சபாநாயகர் அப்பாவு திடீர் விளக்கம்….!!!!

சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

Read more

43 ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்,…

Read more

மக்களே உஷார்…. இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புகளில் குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே முறையான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாததால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.…

Read more

காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் சராசரியாக 2500 மெகா வாட்டும்,சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மழை…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நாளை…. PM KISAN திட்டத்தின் ரூ.2000 உதவித்தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

உங்க கிட்ட பான்கார்டு இருக்கா?…. மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால் பான்கார்டு செயலிழந்துவிடும்….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

சென்னை – மதுரை தேஜஸ் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் 12.15…

Read more

மக்களே…! 10 ஆண்டுக்கும் மேலான ஆதாரை புதுப்பிக்க வேண்டுமா….? வெளியான புதிய அறிவிப்பு…!!!

பத்து வருடத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்காத அட்டைகள் செல்லுபடி ஆகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலான ஆதார் அட்டைகளை புதுப்பிக்கும் பணியானது இ சேவை மையத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

SC, ST மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க…. தமிழக அரசின் சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்…

Read more

“இந்தியாவிலேயே முதன்முறையாக” மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் அறிமுகம்…. விடிவுகாலம் பொறந்தாச்சு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பண்டிகூட் என்ற மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். டிரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரமானது கழிவுகளை…

Read more

தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு…. புதிய வசதிகள் என்னென்ன…? முக்கிய அறிவிப்பு..!!

தமிழக மின்வாரியத்தால் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இந்த இணையதளமானது தற்போது…

Read more

ALERT: இன்று முதல் ஆரம்பம்…. டூவீலர் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை…

Read more

உலகிற்கே பாடம் எடுத்த கொரோனா..! மறக்க முடியாத அனுபவம்.. பீலிங்ஸாக பேசிய முதலவர்..!!!

கொரோனா மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை கடைசி நாள் கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடிகளை சந்தித்தோம் என கூறினார்.…

Read more

தனியார் நிறுவன வளாகத்தில் புகுந்த ஆண் சிங்கம்… பீதியில் பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வளாக பகுதிக்குள் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் ஆண் சிங்கம் ஒன்று வந்த வழி தெரியாம நாளாபுரமும் பார்த்தபடி நிறுவனத்திற்குள் உலவியபடி காணப்பட்டுள்ளது. அதன் பின் அந்த…

Read more

“ஏழுமலையான் கோவிலில் இனி லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்”… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து…

Read more

புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும்…

Read more

பிரதமர் மோடியுடன் மோதலா…? ஆந்திர முதல்வர் பரபரப்பு..!!!

ஆந்திராவில் ஆளுநருடன் மோதல் இல்லையென மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சரின் இடையே மோதல் போக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு…? கருத்து கணிப்பு முடிவு வெளியீடு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்களுக்கு மது கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. திமுக சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் திமுக கட்சியின்…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு தாமதம் ஏன்?…. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் இன்று குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில்  தேர்வு தொடங்க கால தாமதமாகியது. அதனால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப…

Read more

“என் உயிரோடு கலந்தது ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் மேற்கொள்ள இன்றைய கடைசி நாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலின் திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம்…

Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி…. இடிந்து விழுந்த மேற்கூரை….. பரபரப்பு…..!!!!!

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில்…

Read more

திருமண நாளன்று உயிரை விட்ட மணப்பெண்…. ஆனால்?… மணமகனுக்கு கல்யாணம் நடந்துட்டு…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!!

குஜராத் மாநிலத்திலுள்ள சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமண ஏற்பாடுகள் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதாவது, ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமண சடங்குகள் நடந்து வந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மணமகளை அருகில் உள்ள மருத்துவமனையில்…

Read more

அடடே சூப்பர்… கைபேசிகள் திருடப்படுவதை தடுப்பதற்கு… காவல்துறையினரின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துறை சார்பாக மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைபேசி திருடப்படுவது தடுக்கப்படுகிறது. அனைத்து செல்லிடப்பேசி ஆப்பரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின்…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

Other Story