ஓபிஎஸ் தாயார் மறைவு…. நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை…..!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து ஓபிஎஸ் தாயாரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஓபிஎஸ்…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள்… மெட்ரோ நிர்வாகம் முடிவு… வெளியான தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முதன்முதலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இருநிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு…

Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியையும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஏர்சபா விமான சேவை நிறுவனம், சிறிய விமானங்களை வருகிற தீபாவளி பண்டிகை முதல் இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து மதுரை கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பதி, தூத்துக்குடி…

Read more

இது “ஈரோடு இடைத்தேர்தல் வானிலை அறிக்கை”…. ஆட்டோவில் இடம்பெற்றுள்ள வாசகம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வானிலை…

Read more

“சாலை முழுவதும் நிரம்பிய ரோஜா இதழ்கள்”…. பிரியங்கா காந்திக்கு அமோக வரவேற்பு கொடுத்த ஆதரவாளர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் சென்றார். அவரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார். இந்நிலையில் பிரியங்கா…

Read more

நான் அரசியல்வாதி அல்ல…. எனக்கு அந்த உரிமை இருக்கு…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!!

நான் அரசியல்வாதி அல்ல. அனைவருக்கும் பொதுவானவன் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும்…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது..? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

இதெல்லாம் அஷ்டலட்சுமி மாநிலங்களாக நாங்கள் பார்க்கிறோம்…? பிரதமர் மோடி பேச்சு…!!!!!

வருகிற 27-ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்குள்ள திமாபூர் நகருக்கு அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது,…

Read more

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக…

Read more

“கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மாணவர்”…. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பார்மசி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக விமுக்தா ஷர்மா (54) என்பவர் இருந்துள்ளார். இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அஷூதோஷ் சீனிவஸ்தவா கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அனைத்து…

Read more

“உங்களுக்கு கண்ணு தெரியாதா…?”… திமுக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொடுத்த…

Read more

“10 வருஷத்துல நீங்க என்ன செஞ்சு கிழிச்சீங்க”…. EPS-ஐ வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

“OPS தாயார் மறைவு”… தாய் ஸ்தானத்தில் இருந்து ஆசி வழங்கியவருக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத EPS….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ.…

Read more

சாலையில் உயிருக்கு போராடிய நபர்…. போக்குவரத்து காவலரின் துரித செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகர் பகுதியில் நேற்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுவதை காவலர் ராஜசேகர் கவனித்தார். இதையடுத்து காவலர் உடனே அவர்…

Read more

அதிர்ச்சி…! “பத்மபூஷன் விருது பெற்ற பிரபல நடன கலைஞர் மரணம்”…. பெரும் சோகம்….!!!

பிரபலமான பாரம்பரிய நடன கலைஞர் கனக் ரெலே‌ (85). இவர் ஒரு சிறந்த மோகினியாட்ட கலைஞர். இவர் கேரள அரசின் முதல் குரு கோபிநாத் தேசிய புரஸ்காரம் பெற்ற மோகினி ஆட்ட கலைஞர் என்ற பெருமையை பெற்றவர். இவர் கதக்களி நடனத்திற்கும்…

Read more

உஷார்!… கோடீஸ்வரி ஆகணுமா?… அப்போ இதை மட்டும் பண்ணுங்க?…. மோசடி வலையில் சிக்கிய பெண்கள்….!!!!

ஹைதராபாத் மகபூப்நகர் மாவட்டம் படேபள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக போட்டோ எடுப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி, ராமுலு,…

Read more

கொரோனாவின் மறைமுக பாதிப்பு..! ஆய்வில் இதுவரை வெளிவராத அதிர்ச்சி..!!

உடலின் வளர் சிதை மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல் நலத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் தூங்கும் நேரத்தின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கமின்மையால்…

Read more

“பல்லாண்டு காலம் வாழ்க”…. துயரத்திலும் கைவிடாத மணமகன்… மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்…!!!

தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு…

Read more

உங்க மனசு என்ன கல்லா?…. ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத இபிஎஸ்….!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. மனதைரியமும், சக்தியும் வேண்டும்…. சசிகலா இரங்கல்…..!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சி: ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண ஜோடிகள்…. நடந்தது என்ன?… குழம்பும் போலீசார்….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

“இனி தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்லும்”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே… குஷியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் குளிர்சாதன மற்றும் நவீன வசதிகளுடன் இயங்கும் சொகுசு ரயில் என்பதால் பொதுமக்கள் மத்தியில் தேஜஸ் ரயிலுக்கு தனி மவுசு உண்டு. இந்த ரயில் அதிவேகப் பயணத்திற்கும் பெயர் பெற்றது.…

Read more

மேடையில் ஹிப்-ஹாப் டான்ஸ்….வேற லெவலில் ஆடி அசத்திய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா கில் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரக்பீர் சிங். இவருடைய மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நடனத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்ட சிறுவன் ரஜ்பீர் முறையாக நடனம்…

Read more

“சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடம்”…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகளவு பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சர்க்கரை நோய்  பாதிப்பில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் 27.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு…

Read more

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”…. அதை நிறைவேற்றுவதே என் லட்சியம்…. ஈரோடு கிழக்கில் முதல்வர் ஸ்டாலின்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

அட..! எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா… குடிபோதையில் இருந்தால் திருமணத்திற்கு வராதீங்க…. வைரலாகும் பத்திரிக்கை…!!

இன்றைய  காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகள் வைரல் ஆகிறது. அந்த செய்திகள் வியப்பை தருபவையாகவும், சில சமயங்களில் சோகத்தை தருபவையாகவும், சில நேரத்தில் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதன்…

Read more

திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை..! கண்கலங்கிய பெற்றோர்கள்..!!!

தெலுங்கானாவில் மருத்துவமனையை திருமண மண்டபமாக மாற்றி நோயாளி படுக்கையை மணமேடையாக மாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டத்தை சேர்ந்த சைலஜாவுக்கும் திருப்பதிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அவர்களின்…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்…! மறைந்த தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓ. பன்னீர்செல்வம்….!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ.…

Read more

ஹோலி பண்டிகை: சொந்த ஊருக்கு போக பிளான் இருக்கா?….. அப்போ டிக்கெட் கன்பார்ம்…..!!!!!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு போக திட்டமிட்டு இருக்கிறீர்கள் எனில், இப்படி செய்தால் உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படும். அதன்படி, தட்கல் முறையில் ரயில் டிக்கெட்டை உறுதிப்படுத்தி கொள்ளலாம். முதலாவதாக irctc.co.in (அ) IRCTC Rail Connect செயலிக்கு சென்று…

Read more

“உடனே கண் டாக்டரை பார்த்து கண்ணாடி வாங்கி போடுங்கள் இபிஎஸ்”…. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?… ஆணவத்தின் உச்சத்தில் EPS…. பொங்கி எழுந்த OPS….!!!!

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “மக்களை நாடி சென்று கண்டிப்பாக நியாயம் கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றி உள்ளனர். அவர்கள் வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நிரந்தர…

Read more

சோனியா, ராகுல் திடீர் முடிவு.. இனி காங்கிரஸில் காந்தி குடும்பத்தின் தலையீடு இருக்காது..!!!

சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 ஆவது மாநாடு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற…

Read more

“புதுக்கட்சி தொடங்கும் OPS”…. பைத்தியக்காரர்கள் தான் அப்படி பேசுவார்கள்…. காண்டான வைத்திலிங்கம்….!!!!!

அ.தி.மு.க பொதுக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அந்த பொழுக்குழு செல்லும் என அறிவித்து உள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பில்…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

மனிதர்களை போலவே இனி….. கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…. வெளியான முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…

Read more

குட் நியூஸ்…! பெண்களுக்கு ரூ.1000….. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட…

Read more

இடைத்தேர்தல் உச்சக்கட்டம்: வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்…. வெளியான தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

அசிங்கமா இருக்கு குமாரு..! கடைசி இடத்தில் சென்னை!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண்…

Read more

மாற்றுத்திறனாளி குறையை சுட்டிக்காட்டக்கூடாது…. தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம்…!!

தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது…

Read more

“32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை” தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது காங்., அதிமுக, நாதக, தேமுதிக, சுயேட்சை உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இதில்…

Read more

BREAKING: குருப்2,2A தேர்வு: கூடுதல் நேரம் வழங்கப்படும்- TNPSC அறிவிப்பு..!!!

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் இன்னும் தேர்வு தொடங்கவில்லை. இந்நிலையில், தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்;…

Read more

“அம்மா மறைவுக்கு கண்ணீர் வணக்கம்” சீமான் இரங்கல் டுவீட்…!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு…. விரைவில் விசாரணை….. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

நீட்தேர்வு கட்டாயம் சட்டத்திற்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற தி.மு.க அரசின் சார்பாக…

Read more

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்… நடேசன் பார்க் ரயில் நிலையம் அமைக்கும் முடிவு மாற்றம்… காரணம் என்ன…??

தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 120 ரயில் நிலையங்களுடன் வருகிற 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதில் மாதாவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிளானில் திடீர் மாற்றம்… நாளை ஒருநாள் மட்டும் தான்…??

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தினசரி கால நிலவரம், தேர்தல் பிரச்சாரம் பற்றி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார்.…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

Other Story