உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

Group-2,2A தேர்வர்களுக்கு முக்கிய விதிமுறைகள் வெளியீடு….. TNPSC அறிவிப்பு….!!

TNPSC Group 2, 2A முதன்மை தேர்வு இன்று நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய…

Read more

பார்வை திறனற்றவர்கள் தொல்காப்பியம் அறிய புதிய செயலி…. அரசு புதிய அதிரடி….!!!!

தொல்காப்பியத்தை கைபேசி செயலி மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக புதிய வசதியை செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பார்வை திறனாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொல்காப்பியம் தமிழில் தோன்றி இன்று கிடைக்கப்பெறும் நூல்களும் மிகவும் பழமையானதாகவும்.…

Read more

குரூப்-2 தமிழ் தகுதித்தேர்வில்…. “இவர்களுக்கு மட்டும் விலக்கு” TNPSC-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 பிரதான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ தேர்வு: இதை மறக்காதீங்க…!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில்…

Read more

OMG: சர்க்கரை நோய் பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தேசிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழகத்தில் 22.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவ சுரப்பி பாதிப்புகளில்…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. அரசு ஒதுக்கீட்டில் 350 காலி இடங்கள்….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அருகம்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில்,முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தன்னை ஆளாக்கிய அன்னையை…

Read more

மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு…. தமிழக மின்வாரியம் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறைகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இன்று(பிப்..25) மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று  மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் இன்று பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

கம்போடியாவில் 2- வது நபருக்கு பறவை காய்ச்சல் உறுதி… சுகாதாரத்துறை தகவல்…!!!!

கம்போடியாவின் தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.  49 வயதுடைய அவருக்கு ஹச்5 என்1 வைரஸ் தொற்று இருப்பதை…

Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… “இன்னும் 75 நாட்களில் திட்ட அறிக்கை தயார்”… மெட்ரோ நிறுவனம் தகவல்…!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

சற்று முன்: LICக்கு வரலாறு காணாத அடி…!!!

Lic நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு இரண்டு மாதங்களில் 50,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி எல்ஐசியின் மொத்த முதலீட்டு மதிப்பு 83,000 கோடியாக இருந்தது. பிப்ரவரி 22ஆம் தேதியின் கணக்கீட்டின்படி அது 33,000 கோடி கோடியாக வீழ்ந்துள்ளது.…

Read more

“கடைசி காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு”… கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!

சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது…

Read more

BREAKING: தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்…. சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15…

Read more

#JUSTIN: பிப்.28ல் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்…!!!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

உஷார்…! இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகும் “heartattack” ஹேஷ்டேக்..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

FLASH: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி… திருமா அறிவிப்பு..!!!

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன் முன்னெடுப்பாக விஜயவாடாவில் மாநில ல கட்சி தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் விசிக, தெலங்கானாவில் காங்கிரசுக்கு…

Read more

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவா..! முதலில் நீங்க இதை செய்தே ஆகணும்..!!!

IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்தியன் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை என்னவென்று இதில் பாருங்கள். கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு IRCTC…

Read more

14 கோடி பேருக்கு இலவச ரேஷன்…. மாநில அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

உத்தரபிரதேசம் பேரவையில் இன்று ​​சமாஜவாதி கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மிநாராயண் சௌத்ரி, மாநிலத்திலுள்ள 25 கோடி மக்களில் 14 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பிப்,.-13 ஆம்…

Read more

சிறுத்தை கூண்டில் சிக்கிய இளைஞர்…. என்ன நடந்தது தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உத்தரப்பிரதேசம் புலந்த்சஹார் மாவட்டத்தில் உள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக  கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அதோடு சிறுத்தைக்காக கூண்டில் ஒரு சேவல் இரையாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வனத்துறையினர்…

Read more

30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாதா?…. பிளிப்கார்டு நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு தன் 30% ஊழியர்களுக்கு சென்ற 2022 ஜனவரி- டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பிளிப்கார்டில் பணிப்புரியும் சுமார்…

Read more

“ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 25-ல் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்”…. என்னென்ன பிளான்கள் தெரியுமா..? முழு விபரம் இதோ…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இன்று மற்றும் நாளை முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் தற்போது அவரின் சுற்றுப்பயணத்தில் திடீர்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

வெளியே கொரோனா பிடிச்சிடும்.. 3 வருடமாக வீட்டிலேயே இருந்த தாய், மகன்..!!!

கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக மகனுடன் அடைந்திருந்த பெண் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனாவிற்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை காவல்துறையினர்…

Read more

“அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்கள் திமுகவை கழட்டி விடுங்க”…. திருமாவை விளாசி தள்ளிய சவுக்கு சங்கர்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

“இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி”… புகழ்ந்து தள்ளிய தொல். திருமாவளவன்….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“தமிழக மீனவர்கள் தாக்குதல்”… இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்…. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர்…

Read more

இது வேற லெவல்…! நடிகர் விஜயின் படத்தை வரைந்து உலக சாதனை புக்க்த்தகத்தில் இடம்பெற்ற இளம் பெண்…. குவியும் பாராட்டு….!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம் பெண் தளபதி விஜயை வைத்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஸ்டென்சில் முறையில் நடிகர் விஜயின் படத்தை வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி 22-க்கு 28 இன்ச் என்ற அளவில்…

Read more

அக்னிவீரர் தேர்வு முறை…. ராணுவ அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக “அக்னிபாத்” எனும் திட்டத்தை மத்திய அரசானது அறிவித்து உள்ளது. இதில் தேர்வுசெய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், முதலில் உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதையடுத்து மருத்துவ தேர்வில்…

Read more

அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்…. பரபரப்பு….!!!!

தில்லி சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட அதி நவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். உணவு குழாய்க்குள் சிக்கி இருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிக புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றி உள்ளனர்.…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை தேதி மாற்றம்…!!!

வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவங்கங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள்…

Read more

அடடே சூப்பர்…. இனி Passport Verificationக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்…. மத்திய அரசு புதிய செயலி அறிமுகம்….!!!!

நம்முடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால் இதனை பெறுவதற்கு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதற்கான போலீசார் verification என்பது மிகவும் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பிபிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும்…

Read more

இனி ரயில் நிலையங்களில் சார்ஜிங் வசதி…. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சார்ஜிங் வசதிகள் செய்யப்படுகிறது. பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில், சார்ஜிங் வசதி செய்யப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்தின் 20…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. நாளை மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்… இணையத்தில் வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு…

Read more

வெங்காயம் விலை வீழ்ச்சி… 512 கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வேளாண்விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடுமையான விலை…

Read more

அடேங்கப்பா…! ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை…. ஏழுமலையானை பார்க்க இவ்ளோ கூட்டமா…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

Other Story