“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

Other Story