“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…
Read more