CAA – செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு…!!!

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் செயலியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. CAA 2019 என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

Read more

பெண்களே இனி பயமில்லாமல் எங்க வேணாலும் போகலாம்… சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்…!!

அறிவியல் வளர்ச்சிகளும் தொழில்நுட்ப நாகரிகமும் அதிகரித்து வரும் இந்த காலத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மோசமான நிலையை அடைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

விஜய் கட்சியின் புதிய அறிவிப்பு… மார்ச் 8 பெரிய சம்பவம் இருக்கு…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அரசியலில் அதிரடியாக இறங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளது. அதன்படி தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் புதிய திட்டம்… இனி கவலைய விடுங்க…!!!

ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கை வைத்த நிலையில்…

Read more

EB தொடர்பான புகார்களை இனி APP-ல் புகார் அளிக்கலாம்…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் தடை, மீன் பழுது மற்றும் கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்போன் செயலி மூலமாக புகார் அளிக்கும் விதமாக TANGEDCO அறிமுகம் செய்துள்ளது. விண்ணகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 9498794987 என்ற எண்ணிலும்…

Read more

நாடு முழுவதும் மாணவர்களுக்கு இனி பிராந்திய மொழியில் பாடப்புத்தகம்… மத்திய அரசின் புதிய செயலி…!!!

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி பள்ளி மற்றும் உயர் கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் படிக்கலாம். இதனால் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவில் அனைத்து பாடப்பொருட்களையும் தயாரிப்பதற்கு மத்திய அரசு…

Read more

அரசுப்பள்ளிகளில் தகவல்களை பதிவேற்ற புதிய செயலி… தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு….!!

அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களை இன்று முதல் App (செயலி) மூலமாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்களை பரிமாறி வந்த நிலையில், தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. அதிரடி காட்டும் மத்திய அரசு..!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் போக்குவரத்தை அதிக அளவு விரும்புகின்றனர். பெரும்பாலான சேவைகள் தற்போது டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் ரயில் பயணிகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.…

Read more

வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு புதிய செயலி….. அசத்தும் தமிழக அரசு…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து 9 ஆவது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய…

Read more

தமிழகத்தில் இனி சாலை பாதிப்புகளை தெரிவிக்க புதிய செயலி… அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளில் அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அதேசமயம் பள்ளம் இல்லாத சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் உள்ள வேகத்தடைகள், வர்ணம் பூசுதல், தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து…

Read more

மக்களே இனி பிரச்சினையில்லை…. ஓலா, ஊபர் செயலிகளுக்கு இணையாக களமிறங்கும் புதிய செயலி…. முதல்வர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் மக்கள் பலரும் வாடகை ஆட்டோக்கள், கால் டாக்ஸி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அதில் அதிக பட்டணம், சரியான நேரத்தில் புக்கிங் கிடைக்காதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஓலா, உபர் போன்ற தனியார் செயலி…

Read more

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க…. மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்….!!

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய நீர்வள நிறுவனம், ‘வெள்ள கண்காணிப்பு’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தடுக்க முடியும் என மையம் நம்புகிறது. இந்த செயலியின்…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய செயலி… இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது…!!!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யகை செய்தி இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும்…

Read more

அடடே சூப்பர்..! வாகன ஓட்டிகளுக்கான புதிய மொபைல் செயலி…. அறிமுகம் செய்த NHAI…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க NHAI புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜ்மார்க் யாத்ரா (RAJMARG YATRA) என்ற இந்த செயலி வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வசதியாக உள்ளது.…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பாடம் வீடியோவாக வரும்…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு என்னும் எழுத்தும்,நான் முதல்வர் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டிலேயே முதல்முறையாக காணொளி மூலமாக பாடங்களை கற்பிக்கும் மலர்கேணி…

Read more

பள்ளி மாணவர்களின் உடல்நலனை கண்காணித்திட…. தமிழக அரசின் புதிய செயலி உருவாக்கம்…!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள TNSED SCHOOL APP Health…

Read more

வெளிநாடு செல்வோருக்கு புதிய செயலி… அசத்தும் தமிழக அரசு..!!!

வெளிநாடு செல்போனுக்கு புதிய இணையதளம் மற்றும் செயலி தொடங்கப்பட உள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வெளிநாடு செல்வதாக கூறியவர் இந்த மாவட்டங்களில் பயண…

Read more

புதிய செயலியுடன் அதிரடியாக களமிறங்கிய மெட்டா… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

த்ரெட்ஸ்  என்ற செயலியை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியது. இத செயலி இன்று முதல் கிடைக்கும். இதில் நீங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக உள் நுழையலாம். இன்ஸ்டாகிராம் ஐ போலவே இது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களை இணைப்பதாகவும்,…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

இனி ஒரு பட்டனை அழுத்தினால் போதும்…. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய செயலி….!!!

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு…

Read more

தமிழக மக்களே…. இனி உங்கள் இல்லம் தேடி வரும் திருக்கோவில் பிரசாதம்…. சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழகத்தில் இல்லம் தேடி திருக்கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் திருக்கோவில் செயலி ஆகியவற்றை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும்…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்றது இனி ரொம்ப EASY…. புது செயலி அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வது டிக்கெட் விலை கம்மியாகவும் மக்கள்…

Read more

தமிழக மக்களே…. தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க இணையதளம்,கைபேசி செயலி அறிமுகம்….!!!?

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல்வரின்…

Read more

வீடு வாங்குவோருக்கு குட் நியூஸ்… இனி குறைந்த விலையில் வீடுகள் வாங்கலாம்… வந்தாச்சு புதிய வசதி…!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

Read more

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி….!!!!

வருமான வரித்துறை வரி செலுத்துபவர்கள் நலனை கருதி “ஏ ஐ எஸ் பார் வழி செலுத்துவோர்” என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வரி செலுத்துபவர்கள் தங்களின் தகவல் சுருக்கம்,தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்த்துக் கொள்ள…

Read more

மெட்டாவிலிருந்து மற்றொரு செயலி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சமூக ஊடக ஜாம்பவான்களான பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா மற்றொரு புதிய செயலியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பயனர்கள் உரை புதுப்பிப்புகளை பகிரக் கூடிய ட்விட்டர் போன்ற ஒரு பரவலாகப்பட்ட சமூக வலைப்பின்னல் பயன்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகள்…

Read more

ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்… வனசரக அலுவலர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து…

Read more

அடடே சூப்பர்…. இனி Passport Verificationக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்…. மத்திய அரசு புதிய செயலி அறிமுகம்….!!!!

நம்முடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால் இதனை பெறுவதற்கு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதற்கான போலீசார் verification என்பது மிகவும் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பிபிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும்…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மோசடிகளை கண்டறிய புதிய செயலி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைவரும் கையடக்க ஸ்மார்ட்போன்கள் மூலம் வேலையை முடித்து விடுகின்றனர். எந்த அளவிற்கு வசதிகள் அனைத்தும் எளிமையாக கிடைக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. அதாவது நாம் பயன்படுத்தும்…

Read more

Other Story