தமிழகத்தில் மின் தடை, மீன் பழுது மற்றும் கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்போன் செயலி மூலமாக புகார் அளிக்கும் விதமாக TANGEDCO அறிமுகம் செய்துள்ளது. விண்ணகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று மின்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை டவுன்லோடு செய்ய இந்த பக்கத்தை அணுகவும். : https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&pcampaignid=web_share
EB தொடர்பான புகார்களை இனி APP-ல் புகார் அளிக்கலாம்…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!
Related Posts
பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read moreவலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
Read more