தமிழகத்தில் மின் தடை, மீன் பழுது மற்றும் கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்போன் செயலி மூலமாக புகார் அளிக்கும் விதமாக TANGEDCO அறிமுகம் செய்துள்ளது. விண்ணகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று மின்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை டவுன்லோடு செய்ய இந்த பக்கத்தை அணுகவும். : https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&pcampaignid=web_share
EB தொடர்பான புகார்களை இனி APP-ல் புகார் அளிக்கலாம்…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more