அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களை இன்று முதல் App (செயலி) மூலமாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்களை பரிமாறி வந்த நிலையில், தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் Login உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் தகவல்களை பதிவேற்ற புதிய செயலி… தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு….!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more