அரசுப்பள்ளிகளில் தகவல்களை பதிவேற்ற புதிய செயலி… தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு….!!

அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களை இன்று முதல் App (செயலி) மூலமாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்களை பரிமாறி வந்த நிலையில், தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல்…. இதுதான் காரணம்…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மத்திய உணவில் பாம்பு…. 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு…

Read more

Other Story