தமிழக காவல்துறையில் 16 IPS அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு..!!
தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித்தும்,…
Read more