தமிழக காவல்துறையில் 16 IPS அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித்தும்,…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய செயலி… இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது…!!!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யகை செய்தி இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும்…

Read more

எருது விடுதலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை… தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

Other Story