அதிரடி..! 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில்…

Read more

தமிழக காவல்துறையில் 16 IPS அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித்தும்,…

Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு!!

11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ்…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு…

Read more

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்…

Read more

Other Story