வெளிநாடு செல்போனுக்கு புதிய இணையதளம் மற்றும் செயலி தொடங்கப்பட உள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வெளிநாடு செல்வதாக கூறியவர் இந்த மாவட்டங்களில் பயண புத்தாக்க பயிற்சி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த பலரை மீட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் வெளிநாடு செல்வோர் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு செல்வோருக்கு புதிய செயலி… அசத்தும் தமிழக அரசு..!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more