குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் செயலியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. CAA 2019 என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
CAA – செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு…!!!
Related Posts
ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…
Read moreAlert: நாளைக்குள் இதை செய்யாவிட்டால்…. கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்….!!!
இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது.…
Read more