சிறுத்தை கூண்டில் சிக்கிய இளைஞர்…. என்ன நடந்தது தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உத்தரப்பிரதேசம் புலந்த்சஹார் மாவட்டத்தில் உள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக  கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அதோடு சிறுத்தைக்காக கூண்டில் ஒரு சேவல் இரையாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வனத்துறையினர்…

Read more

Other Story