“நீட் தேர்வு ரத்து”… தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…!!

தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு சட்டத்திற்கு எதிரானது என்ற ரிட் மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்தவிசாரணையின் போது…

Read more

வட கிழக்கு மாநிலங்கள்: ஏடிஎம் ஆக பயன்படுத்தும் காங்கிரஸ்…. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துவதாகவும், அதே சமயத்தில் அமைதி வளர்ச்சிக்காக பா.ஜ.க அஷ்டலட்சுமி வடிவங்களாகக கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி பேசியதாவது,  நாகாலாந்தில் பா.ஜ.க, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

சுகேஷ் சந்திரசேகர் இருப்பது ஜெயிலா (அ) அரண்மையா?…. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் போல….!!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ்…

Read more

“பசு பாதுகாவலர்களால் 2 இளைஞர்கள் எரித்து கொலை”…. காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!

அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…

Read more

EPF பாஸ்புக் இருப்பை இப்படியும் சரிபார்க்கலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு…

Read more

“பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை”…. உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?…..!!!!

மாதவிடாய் தினங்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க கோரி உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு…

Read more

குறுகிய தூர ரயில் சேவை…. வெறும் 3 கிலோ மீட்டருக்கு ரூ.175…. இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு….!!!!!

நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு இடத்திற்கு போக நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமின்றி, குறுகிய பயணங்களும் உள்ளது. அதன்படி விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ரயில், அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ரயில்…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

“ஜெயலலிதா பிறந்தநாள்”… இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. ஆளும் கட்சி சார்பில் மரியாதை…!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்…

Read more

“ஜெயலலிதாவுடன் மனஸ்தாபம்”… எனக்கு சூழ்நிலை அப்படி…. ஜெ. பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…!!!

தமிழகத்தின்  தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக  திகழ்ந்தவர் ஜெயலலிதா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, அழகு, அறிவு,…

Read more

இனி இங்கு இருசக்கர வாகனங்களின் பதிவுக்கு தடை?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது, பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகனப்பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்…

Read more

அடக்கடவுளே… திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை சென்ற வாலிபர்கள்… எங்கு தெரியுமா…?

தற்போதைய காலகட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்கள் தன்னுடைய வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு போன்ற ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணத்திற்கு…

Read more

டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

“ஒரே வீட்டில் பிரச்சாரம்”…. ஜாலியாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜு…. ஈரோடு கிழக்கில் கலகல…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்”…. போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விபரம்…!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம்…

Read more

OMG..! ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள்… பதற வைக்கும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெகந்திராபாத் பகுதியில் ஆசிப் நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் விஷால் (24) என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர் மொரட்பள்ளி பகுதியில் உள்ள ஜிம்மில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்படி…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?… இது ரொம்ப தப்பு…. மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை….!!!!

நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில் சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின்…

Read more

“இறையன்புவுக்கு புதிய பதவி ரெடி”?… வந்தாச்சு கிரீன் சிக்னல்…‌ முதல்வர் ஸ்டாலினின் முடிவு இதுதான்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இதனால் யார் அடுத்த தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்புவுக்கு அடுத்ததாக எந்த பதவி வழங்கப்பட இருக்கிறது என்று எதிர்பார்ப்பும்…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. திருட்டை தடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. அசத்தும் ரயில்வே நிர்வாகம்….!!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் பொருட்களும் ரயில்களில் பார்சலாக அனுப்பப்படுகிறது. தினந்தோறும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொண்டு செல்லப்படும் நிலையில் ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களை…

Read more

OPS-க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல…. நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!

கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி…

Read more

“இந்தியா ஒரு வல்லமை வாய்ந்த நாடு”… பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடு…. புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்….!!!

இந்தியா கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மிக வேகமாக அதிகரிக்கும் என உலக…

Read more

மக்னா யானையை இங்கு விடாதீங்க…. மக்கள் விடிய விடிய போராட்டம்…. பின் வனத்துறையினர் எடுத்த முடிவு…..!!!!

மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….! பென்ஷன் தொகை உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

ஹரியானா மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டால் தாக்கல் செய்தார். இவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் ரூ. 1,83,950 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

உஷாரய்யா உஷாரு…! பான் கார்டை பயன்படுத்தி மோசடி… எப்படி தப்பிக்கலாம்…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்வதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல்…

Read more

இதுதான் ஓபிஎஸ் கட்சி பெயர்? அப்படிப்போடு..! வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி…

Read more

  • February 24, 2023
BREAKING: சற்றுமுன் டிபியை மாற்றிய இபிஎஸ்….!!

ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு இபிஎஸ் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். தனது படம் இருந்த ட்விட்டர் டிபியை மாற்றி, 75 என்ற எண்ணுடன் கூடிய ஜெ.. படத்தை தற்போது டிபியாக வைத்துள்ளார். மேலும் துரோகிகளையும், எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்தவர் ஜெயலலிதா. அதிமுக…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள்… பாஜக MP சர்ச்சை கருத்து..!!!

அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அழிப்பதாக பாஜக எம்.பி வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி வருண் காந்தி இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது என்றும் பெரும்பாலான வாக்குறுதிகள்…

Read more

தலைமை செயலாளர் இறையன்புவின் அடுத்த கட்ட பயணம்…?? முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்…!!!!

தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணிகள் வேகம் எடுத்து வருகிறது. அதாவது தலைமை செயலாளர் இறையன்புவின் பணி காலம் நிறைவடைந்தாலும் அவரை ஏதேனும் ஒரு பொறுப்பில் அமர வைத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தியா..!!!

நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும் உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது…

Read more

தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் பூமி..! ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்கள்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த…

Read more

முதல்வர் வர கால தாமதம்.. கோச்சிக்கிட்டு போய்ட்ட டென்னிஸ் வீரர்..!!!

கர்நாடகாவில் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வர கால தாமதமானதால் முன்னாள் டென்னிஸ் வீரர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் மாநில டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் ஸ்பீடன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான பிஜோர்ன் போடர்க் மற்றும் முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான…

Read more

4,430 இடங்கள்…. வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இப்போது பக்தர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு அடையாள அட்டைக்கு பதிலாக பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உடனே செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருச்சி: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

PM Kisan திட்ட பயனாளிகள் ரூ.6000 நிதியை Surrender செய்ய புதிய வசதி அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்து?…. IOCL திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்பக் கூடாது…

Read more

அப்படிபோடு…. அரசு வேலையில் 65,000 காலி பணியிடங்கள்…. மாநில அரசு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

இன்று ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்று  ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

பக்தர்களே…! ரூ.300 தரிசன டிக்கெட் இன்று(பிப்.,24) வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

Other Story