மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

ஜெயிலில் சொகுசாக வாழும் சுகேஷ் சந்திரசேகர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

“பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடந்திருக்கலாம்”…? இஸ்லாமியரின் விருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

ரூ.33,600 கோடியாக குறைந்த முதலீடு…. LIC பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருந்த முதலீடுகள் முதல் முறையாக நெகட்டிவ்க்கு சென்றிருக்கிறது. அதாவது எல்ஐசி இதுவரை சிறுக…

Read more

ஜனநாயக முறையில் செயல்படாத…. இந்த தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்: விஜயகாந்த் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  இதில் மக்களுக்கு கட்சியினர் சார்பாக பணம் வழங்கப்படுவதாக…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

8வது ஊதியக்குழுவை அரசு விரைவில் அமைக்கப்போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் மத்திய ஊழியர்களின் ஊதியம் 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என தகவல் தெரிவிக்கிறது. அதோடு பிட்மென்ட் பேக்டரை தவிர வேறு எந்த முறையிலும் சம்பளத்தை…

Read more

நரபலி அச்சம்: போபால் பெண் தமிழகத்தில் தஞ்சம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல்…

Read more

என்னப்பா நடக்குது அங்கே!…. மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்டுட்டு உறங்கிய கவுன்சிலர்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. இது EPS-க்கு ஆதரவானது இல்லையா?…. ஓபிஎஸ் தரப்பு சொல்வது என்ன?…..!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு…

Read more

திருப்பதி பக்தர்களே!…. ஏப்ரல், மே மாதத்துக்கான டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் தொடங்கி தங்கும் அறைகள் வரை ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வசதியின் வாயிலாக உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி பல தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை…

Read more

“இலவசங்களை அளிப்பதாக கூறுவது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது”… அரசியல் கட்சிகள் மீது பா.ஜ.க எம்.பி விமர்சனம்…!!!!

பா.ஜ.க எம்.பி வருண் காந்தி பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்று செயலாகும். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை…

Read more

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

ஈரோடு கிழக்கில் எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்…? விஜயகாந்த் கடும் ஆவேசம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

சேலத்தில் உதவித்தொகை பெற தேர்வு…! உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…

Read more

“லஞ்சம் கேட்ட புகார்”…. ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிரடி கைது…. பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் மாநில அரசு மானியமாக வழங்கும் ரூபாய்.25 லட்சம் பணத்தை பெறுவதற்கு ரூபாய்.5 லட்சம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க் என்பவர் கையில் பணத்துடன்…

Read more

“ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்”…. வென்று காட்டுவோம்…. அழைப்பு விடுத்த சசிகலா..!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிமுக…

Read more

நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக…. EPS அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

ஹேப்பி நியூஸ்….! ஓசூரில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்ம சந்திரா…

Read more

சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் உற்பத்தி பொருள் அதிகளவு கொள்முதல்.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…

Read more

மாநில மகளிர் கொள்கை… மார்ச் 8- ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்… வெளியான தகவல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர்கான பிரத்யேக கொள்கையை வருகிற எட்டாம் தேதி வெளியிட உள்ளார். அதில் மகளிர் மேம்பாடு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளது. வருகிற 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகளிர் கான மாநில…

Read more

அவருக்கு எதிராக நான் போராடுவேன்!…. IPS அதிகாரி ரூபா போட்ட டுவிட் பதிவு…. வைரல்….!!!!

IPS அதிகாரியான ரூபா தன் சமூகவலைதள பக்கத்தில் IAS அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியிருக்கும் ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். இதனிடையே…

Read more

பா.ஜ.கவை கண்டித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற…

Read more

அடடே சூப்பர்…. இனி வீட்டு உணவை ருசித்து சாப்பிடலாம்…. Zomato வழங்கும் புதிய சேவை….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உணவு கூட வீடு தேடி வருகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில் zomato புதிய…

Read more

ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. 135 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135…

Read more

இனி அதிமுக ஒரே அணி தான்…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்……!!!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில்…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

“மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள்”…. உபி பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. முழு விபரம் இதோ…!!

உத்திரபிரதேசத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில நிதி அமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 6,90,242.43 கோடி ரூபாய் ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகளை…

Read more

சூப்பர் திட்டம்…! “இனி சீனியர் சிட்டிசன்களுக்குமாதம் ரூ. 40,000 கிடைக்கும்”…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம்.…

Read more

பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு….! இனி புதிய விதிமுறை அமல்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் ஜவுளி ஆலோசனை குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பருத்தி மதிப்பு சங்கலியை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு பருத்தி…

Read more

கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் (74) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று இரவு சிகிச்சை…

Read more

நாம் தமிழர்-திமுக கடும் மோதல் எதிரொலி….! ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்துக்கு அதிரடி தடை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம்…. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

கோடைக்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இரவு வேளையில் குளிரும், குறிப்பாக அதிகாலையின் பின் பனியும் அதிகமாகவுள்ளது. கடந்த மார்கழியில் இருந்து தற்போது வரை வழக்கத்தை விட குளிர் அதிகமாக…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

“டெல்லி மேயர் தேர்தல்”…. கொடூரமான முறையில் தாக்கி கொண்ட பெண் கவுன்சிலர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓப்ராய் மொத்தமுள்ள 260 வாக்குகளில் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…

Read more

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதை கடந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தான் கலந்து கொள்ள…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

“கொரோனா தொற்றுக்கு பயந்து 3 வருடங்களாக வீட்டுக்குள் மகனுடன் அடைந்த பெண்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கொரானா தொற்றுக்கு பயந்து ஒரு பெண்மணி தன்னுடைய மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வருடங்களாக அடைந்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு…

Read more

EPF பாஸ்புக் இருப்பு…. SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. புதிய வழிமுறைகள் வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின்(EPFO) சந்தாதாரர்கள் முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு தற்போது மற்றொரு விருப்ப தெரிவை இபிஎப்ஓ வழங்கியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின்…

Read more

“சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா…?” முக்கிய தகவலை சொன்ன தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்…!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் நேற்று காலை 10.05 மணியளவில் அங்குள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் அனைவரும் பதறி அடித்து கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக…

Read more

“67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு”… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர…

Read more

Other Story