உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

Other Story