சகோதரியின் குழந்தையை நரபலி கொடுத்த தாய்மாமன்…. கேரளாவில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!!

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த விஷ்ணு அவரது நண்பர் நிதிஷ் ஆகிய இருவரும் இணைந்து பணம் தங்கம் கிடைக்கும் என நம்பி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக விஷ்ணுவின் சகோதரியின் குழந்தையை தேர்வு செய்துள்ளனர்.…

Read more

பரபரப்பு!… தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதியினர்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

குஜராத் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள விஞ்சியா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சா பென்(35) தம்பதியினர். ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இத்தம்பதியினருக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டு…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

Other Story