“மகனுக்காக மகளை காவு கொடுத்த தாய்” மாந்திரீகத்தின் உச்சக்கட்ட கொடூரம்…. ரத்தத்தை உறைய வைக்கும் நரபலி சம்பவம்….!!
“பெற்ற தாயே தன் மகளுக்கு எமனாக மாறிய” நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குசும்பா கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மி தேவி என்பவர், தனது மகனின் தீராத உடல் மற்றும் மன நலக் குறைபாட்டை…
Read more