சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

Other Story