தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய தினம் (சனிக்கிழமை) திங்கட்கிழமை அட்டவணைப்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும். அதற்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
Related Posts
மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!
மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…
Read moreதமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 பேர் பலி… சோகம்…!!!
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து…
Read more