BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!

அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…

Read more

“தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது”…. பாஜக தரும் ஆறுதல் பரிசு ஆளுநர் பதவி…. கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பிறகு கே.…

Read more

Other Story