“பசு பாதுகாவலர்களால் 2 இளைஞர்கள் எரித்து கொலை”…. காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

Other Story