தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாய தமிழ் மொழி தகுதித்தாலும் பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுஅறிவு மற்றும் பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 280 தேர்வு கூடங்களின் தேர்வுகள் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 பிரதான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!
Related Posts
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read moreBREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more