ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!
கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…
Read more“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!
அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…
Read more