ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
“மும்மொழிக் கொள்கையை முறியடிக்க….” பள்ளிகளில் ரகசிய பிளான்….? அமைச்சர் வன்னி அரசு கொடுத்த மாஸ் அப்டேட்….!!
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் முற்றிலுமாக முறியடிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை வலுப்படுத்தும் சிறப்பான திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாகத் தமிழக அமைச்சர் வன்னி அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின்…
Read moreலிஃப்ட்டிற்குள் 4 பெண்கள் செய்த அராஜகம்! 😡 பயத்தில் நடுங்கிய இளம் சிறுவன்… சமூகத்தை உலுக்கிய வைரல் வீடியோ…!!
ஒரு லிஃப்ட் (Lift) ஒன்றுக்குள் நான்கு பெண்கள் சேர்ந்து, அங்கு தனியாகச் சிக்கிய ஒரு இளம் சிறுவனைச் சூழ்ந்துகொண்டு, அவனது அசெளகரியத்தை ரசித்துக் கேலி செய்துள்ளனர். மேலும், அந்தச் சிறுவன் பயத்துடனும் சங்கடத்துடனும் இருப்பதைச் சற்றும் பொருட்படுத்தாமல், தங்களின் மொபைல் போன்களில்…
Read more