அடடே சூப்பர்… கைபேசிகள் திருடப்படுவதை தடுப்பதற்கு… காவல்துறையினரின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துறை சார்பாக மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைபேசி திருடப்படுவது தடுக்கப்படுகிறது. அனைத்து செல்லிடப்பேசி ஆப்பரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின்…

Read more