பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
“அவங்களோட நாங்க ஒண்ணா உட்கார முடியாது” காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தை புறக்கணித்த திமுக…. பரபரக்கும் அரசியல் களம்….!!
டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை திமுக அதிரடியாகப் புறக்கணித்துள்ளது. மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்ட உத்திகளை வகுக்கும் நோக்கில், காங்கிரஸ் உள்ளிட்ட 23 முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று…
Read more“நான் அமைச்சராக இதைச் சொல்லவில்லை.. “எந்த நேரத்திலும், எந்தப் பள்ளிக்கும் நேரில் வருவேன்!” கல்வித்துறை அமைச்சர் கொடுத்த அதிரடி உத்தரவு.. பள்ளிகளுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்..!!”
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தான் ஒரு அமைச்சராக இல்லாமல் ஒரு சகோதரனாக இந்தத் தகவலைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள எந்தவொரு பள்ளிக்கூடத்திலும், எப்போது வேண்டுமானாலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தான் நேரில் வந்து ஆய்வு செய்ய…
Read more