மீண்டும் பிறந்து வந்த ஜெயலலிதா.. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மக்கள்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றார். திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் அல்ஜியா. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றும் உடைய…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

ஒரேநாளில் 2 அதிர்ச்சி செய்தி! புதுவையில் மின்கட்டணம், பால்விலை உயர்வு..!!

மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டண உயர்வு…

Read more

Other Story