தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள், PHH -AAY என்ற அந்தியோதயா அன்னை யோஜனா திட்ட அட்டை, அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது.

குடும்பத் தலைவிக்கு தான் உரிமை தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் கருணாநிதியின் கருணாநிதி தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 3ஆம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.