“என் தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்”…. மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பகீர் குற்றச்சாட்டு….!!!

டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலவால் தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக தற்போது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகையின் போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது சில வாலிபர்கள் வர்ண பொடியை…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் 2000 கிலோ திராட்சை பழங்களால் விநாயகருக்கு திருவிழா….!!!!

புனேவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் தக்துதேஷ் கணபதி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக சங்கஷ்டி சதுர்த்தியை முன்னிட்டு தக்துதேஷ் கணபதி கோவிலில் திராட்சை திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்படி கோவில் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்டதோடு 2000 கிலோ பச்சை மற்றும் கருப்பு…

Read more

நான்கரை ஆண்டுகள் ‘உழைத்து தான் அமைச்சர் ஆனேன்’ ….. உதயநிதி ஸ்டாலின்…..!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

BREAKING: கனிமொழி MP கணவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி…..!!!!!

திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு…

Read more

“நான் சினிமாவை விட்டு விலக இவங்க தான் காரணம்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

தபால் நிலையங்களில் 40,889 காலி பணியிடங்கள்….. GDS தேர்வு பட்டியல் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வானோரின் தகுதி பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

தமிழகத்தில் மின்சார பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் கட்டமாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்…

Read more

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் ஆகும். இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற…

Read more

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி முதல்வர் கைது…!!!

சென்னை, நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் சைதாப்பேட்டை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். முதலில் ஒரு மாணவி புகார் அளித்த போது…

Read more

மக்களே…! இனி மின்சாரப் பேருந்துகளிலும் இலவசம்…. அசத்தும் தமிழ்நாடு அரசு…!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,…

Read more

BREAKING: கட்சி பற்றி மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்…!!!

பல மாதங்கள் கழித்து தனது அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை மியூசிக் அகாடமியில்  நடைபெறும் நிகழ்ச்சியில் கொண்டுள்ள அவர், “கொரோனா 2ஆவது தாக்கியதால் அரசியல் பணிகளில் இருந்து கொண்டேன். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

GST வரி பகிர்வு…. தமிழ்நாட்டிற்கு இவ்வளவு கோடி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நம் நாட்டில் விற்கப்படும் அனைத்துவித பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூபாய்.1.57 கோடி மற்றும் பிப்ரவரி நிலவரத்தின் படி ரூபாய்.1,49,577 கோடி GST வசூல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசானது தகவல் தெரிவித்து…

Read more

ஆஸ்கார் விருது 2023: எப்படி பார்க்கலாம்?…. இதோ உங்களுக்கான விபரம்…..!!!!

உலகில் மதிப்புமிக்க திரைப்பட விருதாக இருக்கும் ஆஸ்கார் விருது 2023ம் ஆண்டுக்கானது மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு நிகழ்ச்சியை 200-க்கு அதிகமான நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு லாஸ்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. இனி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்…. வெளியான தகவல்….!!!

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுகூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின்…

Read more

ராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக போராட்டம்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில…

Read more

சொத்து வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு…. முழு அடைப்பு போராட்டம்…. எங்கு தெரியுமா?….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பாக இன்று…

Read more

அவர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்?…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

பிரதம மந்திரி விஷ்வகர்மா கவுசல் சம்மான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 3 வருடங்களாக பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் பலரும் பங்குகொள்கின்றனர் என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.…

Read more

தென்னிந்திய சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி நடவடிக்கை…. பரபரப்பில் கோலிவுட்..!!!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தென்னிந்திய டப்பிங் யூனியன் கட்டிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக ராதாரவியும், பொதுச் செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் சாலிகிராமத்தில் 80 அடி சாலையில் அமைந்துள்ள டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி…

Read more

“மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்……!!!!

சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால்…

Read more

“இந்தியா -ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி…..!!!!

ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்பார்த்தது 45-50 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்று அவர்…

Read more

“அதிமுகவை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் EPS”…. மருது அழகுராஜ் பேச்சு….!!!

அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர்…

Read more

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு உதவி…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசின் பி.எம் விஷ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாதது அவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் உள் கட்டமைப்பை சீரமைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.‌ இந்நிலையில் பிரதமரின்…

Read more

“முதல்வர் ஆசையில் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள்”…. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலை…

Read more

“நெய் சோறு, அவிச்ச முட்டை”…. தினமும் ஒரே இடத்தில் கூடும் காக்கைகள்…. சீமான் சொன்ன கதை…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நாம் தமிழர் சாட்ட துரைமுருகன் எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் சீமான் நகைச்சுவையாக சொன்ன ஒரு கதை தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த…

Read more

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருதா? இல்லையா?…. தெரிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

“வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்”…. 3 பேர் கைது…. 42 பேருக்கு நோட்டீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக…

Read more

நீதிபதிக்கே இந்த நிலைமையா…? ஆபாச புகைப்படத்தை அனுப்பி…. ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், பெண் நீதிபதி ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மார்ப்பிங் செய்த புகைப்படத்தை நீதிபதிக்கு அனுப்பிய மர்ம நபர் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணத்தை தரவில்லை என்றால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டல்…

Read more

ஏப்ரல் 1 முதல் பொது சேவை வாகனங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல்…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

வேறொரு நபருடன் பேசிய காதலி…. ஆத்திரத்தில் மாணவன் செய்த செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

ஜார்க்கண்ட் கோடா மாவட்டம் உர்ஜா நகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 17 வயது மாணவன் படித்து வருகிறார். அந்த மாணவனும் அதே வகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவி தன் இன்ஸ்டாகிராமில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இனி இதற்கு நிரந்தர தடை…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான   மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி மொத்தமாகவோ, சில்லறையாகவோ யாரும்…

Read more

புதுமைப்பெண் திட்டம்: தமிழகத்தில் 13,000 மாணவிகளுக்கு கல்வி…. அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் தமிழ்கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியானது தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது…

Read more

H3N2 வைரஸ்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. நாடு முழுவதும்…

Read more

“இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

நாட்டில் 5 வருஷத்தில் அதிகரித்த போதை பொருள் கடத்தல்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் சூழ்நிலையில், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருகிறது. அதன்படி ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சார்பாக சட்ட விரோதமாக…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

குறும்பட இயக்குனரை கடத்தி வைத்து மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

சென்னை பம்மலை பகுதியில் வசித்து வருபவர் முகமது ஈசாக்(40). இவருடைய நண்பர் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த முன்வர் உசைன் ஆவார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து குறும்படம் எடுக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார்…

Read more

பீகார் EX. முதல்வர் லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிமுதல்….!!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தார். அப்போது குரூப்…

Read more

“உயிர் பலியை தடுக்க தானே சட்டம் இயற்றினோம்”… அதுக்கு கூட ஒப்புதல் தர மாட்டீங்களா…. ஆளுநரை விளாசிய CM ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனிட் முஸ்லிம் லீக் பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனுக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒரே…

Read more

“அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது”…. புகழேந்தி ஆவேச பேச்சு….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி…

Read more

“ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்கள்”…. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவி தாரக பிரியா, மகன் தாரன், மற்றொரு மகனான ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன்…

Read more

ஆஹா…! இப்படி ஒரு பிளானா..? இனி ரயில் பயணம் ஜெட் வேகத்தில் இருக்கும்…. பயணிகளுக்கு வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது முக்கிய வழித்தடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதன் வேகத்தை 130 முதல் 160 கிலோமீட்டர் வரை உயர்த்துவதற்கு…

Read more

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

ஆதார், பான்கார்டு உள்பட பல்வேறு பணிகளை வீட்டிலிருந்த படி ஆன்லைன் வாயிலாக நிறைவேற்ற முடிகிறது. அந்த அடிப்படையில் பாஸ்போர்ட் ஆவணத்தை எவ்வாறு ஈஸியாக பெறுவது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதன்படி பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆன்லைன் போர்ட்டலுக்கு சென்று புதிய…

Read more

“என்னை நீங்கள் தொந்தரவு செய்யலாம்”…. ஆனால் அதை மட்டும் நிறுத்த முடியாது…. மணிஷ் சிசோடியா…!!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில்…

Read more

“தியாகத்திற்கு பெயர் போன கட்சி தான் பாஜக”…. அடித்து சொல்லும் எல். முருகன்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேரில் வந்து திறந்து வைத்தார். இதேபோன்று தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை போன்ற 9 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக கட்சியின்…

Read more

இரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!

மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில்…

Read more

தமிழகத்தில் ஒரு சரித்திரம் நடக்கிறது…. பாஜக அண்ணாமலை ஸ்பீச்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேரில் வந்து திறந்து வைத்தார். இதேபோன்று தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை போன்ற 9 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக கட்சியின்…

Read more

Other Story