“மோடி தான் மீண்டும் பிரதமர்”…. இதுதான் அதிமுகவின் விருப்பம்….!!!

கிருஷ்ணகிரியில் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விவசாயிகளுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதன் பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர்…

Read more

முக்கியமான ஆவணங்கள்…. வாட்ஸ்அப் வழியே ஈஸியாக பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

கல்வி சான்றிதழ், ஆதாா், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்குரிய வசதிகளை டிஜிலாக்கர் எனும் செயலி வழங்கி வருகிறது. டிஜிலாக்கர் சேவைகள் தற்போது வாட்ஸ்அப் வாயிலாக MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என்று மின்னணு…

Read more

காங்கிரஸ் தலைவர் துருவ நாராயணா மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!!

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் துருவநாராயணா காலமானார். இன்று காலை 6 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக மைசூரில் உள்ள டிஆர்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. மேலும்…

Read more

பாஜகவில் இருந்து விலகிய மற்றுமொரு பிரமுகர்… அதிர்ச்சி..!!

சமீப காலமாகவே தொடர்ச்சியாக பாஜக பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பரங்குன்றம் பாஜக மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ராமநாதன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். பின்னர் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில்…

Read more

அச்சுறுத்தலை ஏற்படுத்தும் H3N2 வைரஸ்: இதுவரை 6 பேர் பலி…!!!

நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் பாதிப்பானது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. H3N2 வைரஸ் காரணமாக, காய்ச்சல் வழக்குகள் ஏற்கனவே நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் சமீபத்தில் பல இறப்புகளும் நிகழ்ந்தன. நாட்டில் இதுவரை 6 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக…

Read more

“EPS பொதுக்கூட்டம், OPS போராட்டம்”…. ஒரே நாளில் ஒரே இடத்தில் மோதல்…. வெடிக்குமா வன்முறை…? போலீஸ் பலத்த பாதுகாப்பு…!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு…

Read more

“ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது”…. பாஜக எச். ராஜா கடும் தாக்கு…!!!

புதுக்கோட்டையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் முதல்வர் பதவி”…. CM ஸ்டாலினை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்….!!!!

சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்பட…

Read more

இந்தியாவில் கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் விரைவு இரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜய ாடா வரை ஜன் சதாப்தி விரைவு ரயில் சென்னையில் இருந்து காலை…

Read more

மக்களே உஷார்…. ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி…. போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை…. ஆவின் மேலாளர் எச்சரிக்கை….!!!

மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் மதுரை மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.…

Read more

ஆபத்தான “H3N2” வைரஸ் பரவலுக்கு மருந்து?…. மத்திய அரசு பரிந்துரை….!!!!

நாட்டில் இன்ஃப்ளுயன்சா ஏ துணைவகை எச்3 என் 2 வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தினம்தோறும் இந்த புதுவித வைரசால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி…

Read more

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும்…. வட மாநிலத்தவர்கள் ரேஷன் பெற்றுக் கொள்ளலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

7 வயதில் யோகா ஆசிரியர்…. சிறுமியின் உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ப்ரான்வி குப்தா(7), உலகின் இளம் யோகா ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூன்றரை வயதிலிருந்து யோகா கற்றுக்கொள்ள தொடங்கிய இந்த சிறுமி, 200 மணி நேர பயிற்சி வகுப்பை முடித்து, யோகா அலையன்ஸ்…

Read more

கட்சியை அழிக்கும் பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு….. பெரும் பரபரப்பு போஸ்டர்…..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

Read more

TANCET, CEETA தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்…. அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும்.  இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான கால அவகாசம்…

Read more

பருவ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் கல்லூரியில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது சூப்பர் GOOD NEWS….. இனி எங்கேயும் அலைய வேண்டாம்….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

தமிழகத்தில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு…. முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ…

Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வு உதவி தொகையை உரிய முறையில் சென்று சேர ஏதுவாக ஆதார் எண்ணெய் வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி…

Read more

பாலிடெக்னிக் மாணவர்கள் ஏப்ரல் மாதம் முதல்…. தேர்வு கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய நடைமுறையை தொழில்நுட்ப கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரெகுலர் மாணவர்கள், அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை நேரடியாக இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். இது…

Read more

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும்…. 100 யூனிட் மின்சாரம் இலவசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் அனைவருக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த ஆண்டு கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் மின்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் நாளை (மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்….. புதிய பரபரப்பு….!!!!

கடந்த சில நாட்களாகவே பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளராக…

Read more

அக்னிபாத் திட்டம்: BSF வேலைகளில் 10% இடஒதுக்கீடு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

அக்னிபா திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பி எஸ் எப், ஜெனரல் பியூட்டி…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை…. மீறினால் அபராதம்….!!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைப் போலவே தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று…

Read more

தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும்….. ஜே.பி.நட்டா….!!!!

தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்திருந்த ஜேபி நட்டா அந்த அலுவலகத்தை திறந்து…

Read more

’40 ஆண்டுகள் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம்’…. ஜேபி நட்டா பெருமிதம்…..!!!!

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு  வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகள் எந்த கட்சியும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த…

Read more

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா?…. உடனே வேலையை முடிங்க….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதைக் கொண்டு வர தடை…. அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக…. 10 பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு….!!!!

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இதையடுத்து காணொளி வாயிலாக தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் நட்டா திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கு…. 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க அரசு உத்தரவு….!!!!!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு லைட்டர்களுக்கு தடை…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பேசிய அமைச்சர், லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறினார்.…

Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

“மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டும் தான் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் தகவல் ….!!!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை வாங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்…

Read more

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் இன்று  மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து…

Read more

Breaking: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி…!!!

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தமிழக அரசும் போட்டி ஒருங்கிணைப்பாளரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு….! தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க…. மின்வாரியம் போட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

“பாஜக இல்லையெனில் அதிமுக அழிந்திருக்கும்”…. 4 வருட ஆட்சிக்கு மோடியின் தயவே‌ காரணம்…. நெல்லை தமிழ்ச்செல்வன்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

“100 வேலை திட்டத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் அட்டை”…. நூதன முறையில் மோசடி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில்…

Read more

Other Story