மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தமிழக அரசும் போட்டி ஒருங்கிணைப்பாளரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.