பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகள் எந்த கட்சியும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்துள்ளது என கிருஷ்ணகிரி வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்திற்கு பல புதிய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். தமிழுக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்று புகழ்ந்து பேசினார்.
’40 ஆண்டுகள் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம்’…. ஜேபி நட்டா பெருமிதம்…..!!!!
Related Posts
“நெஞ்சை உலுக்கும் மிருகத்தனம்!”… ரகசிய உறுப்பில் குண்டு, கல்லை திணித்த 5 பேர் கொண்ட கூட்டம்… அலறிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடூர தாக்குதல்..!!!
பீகார் மாநிலம் பேகுசராய் (Begusarai) மாவட்டத்தில் உள்ள சக்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட காமுகர் கூட்டம் கணவனை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள…
Read more“பக்தியை வச்சு இப்படியா பாஸ் பிசினஸ் பண்ணுவீங்க?”.. பெண் இன்ஜினியரை மிரட்டி விவாகரத்து செய்ய வச்ச போலி பாபா.. 6 பெண் சீடர்களுடன் அதிரடியாகக் கைது..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தங்களை ஆன்மீக குரு மற்றும் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பக்தியின் பெயரால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் இன்ஜினியரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த ‘மிஸ்ரா பாபா’ என்ற…
Read more