“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…

Read more

ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை – அதிர்ச்சி தகவல்…!!!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 ஆம் ஆண்டு…

Read more

‘பாஜக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்’… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தேர்தல்…

Read more

BREAKING: அரசியலில் அதிரடி திருப்பம்… மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக…!!!

ஹரியானா முதல்வருடன் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். அங்கு பாஜக மற்றும் ஜனநாயக ஜனாத கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜே ஜே பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அம்மாநில துணை முதல்வராக பதவி வகித்து…

Read more

இது மட்டும் நடந்தா சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும்… மம்தா பானர்ஜி…!!

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஜார்கிராமில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே இதை செய்வோம்…. அதிரடி காட்டும் அண்ணாமலை…

பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கள்ளு கடைகள் திறக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே டாஸ்மாக்கை எடுத்து விடப் போவதில்லை, முதலாண்டு 33 சதவீதம், இரண்டாவது ஆண்டு 33 சதவீதம், மூன்றாம் ஆண்டு…

Read more

பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம்…

Read more

ஆட்சியை பிடிக்க கொக்கு போல காத்திருக்கிறோம்…. பாஜக அண்ணாமலை நம்பிக்கை….!!!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில்…

Read more

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து… கேரள முதல்வர் பினராயி விஜயன்…!!!

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய போது, ஒருவர் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் அவருக்கு…

Read more

350 இடங்களுக்குமேல் வெல்வோம்…. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…!!!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கணித்துள்ளார். NDA கூட்டணி 2024 ஆம் ஆண்டு தனது 25 வது ஆண்டு…

Read more

மோடிக்கும் பயப்படமாட்டோம், ED-க்கும் பயப்பட மாட்டோம்…. அமைச்சர் உதயநிதி..!!!!

மோடிக்கும் பயப்பட மாட்டோம் ED – க்கும் பயப்பட மாட்டோம், ஒன்பது வருடத்தில் பாஜக மக்களுக்கு செய்தது என்ன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவால் வளர்ந்தது ஒரே குடும்பம்…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள்…. அமித்ஷா ஸ்பீச்….!!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார்…

Read more

தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும்….. ஜே.பி.நட்டா….!!!!

தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்திருந்த ஜேபி நட்டா அந்த அலுவலகத்தை திறந்து…

Read more

’40 ஆண்டுகள் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம்’…. ஜேபி நட்டா பெருமிதம்…..!!!!

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு  வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகள் எந்த கட்சியும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

Other Story