2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கணித்துள்ளார். NDA கூட்டணி 2024 ஆம் ஆண்டு தனது 25 வது ஆண்டு நிறைவு செய்வதாக சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
350 இடங்களுக்குமேல் வெல்வோம்…. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…!!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more