நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பிரம்மாண்ட தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி பிரத்தியேகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் “ஒரு மணி நேரம்” …. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more