உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான காதலியை தனிமையில் சந்திக்க சென்ற காதலனை பிடித்த காதலியின் கணவர் அவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரி பகுதியில் திருமணமான காதலி ஒருவரை அவரது காதலன் தனிமையில் சந்திக்கச் சென்றபோது, காதலன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரை காதலனின் கணவரின் தனது மனைவியுடன் சேர்த்து வைத்துள்ளார். அதன்படி, இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவர அருகில் இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார்.