இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய போது, ஒருவர் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் அவருக்கு சட்ட பாதுகாப்பு உண்டு. ஆனால் இந்த நிலைமை மாறி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. பசுவை வைத்து மோதல்களை உருவாக்கும் பாஜக ஒரு பிரிவினரை எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது. மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் தான் சிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து… கேரள முதல்வர் பினராயி விஜயன்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more