இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய போது, ஒருவர் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் அவருக்கு சட்ட பாதுகாப்பு உண்டு. ஆனால் இந்த நிலைமை மாறி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. பசுவை வைத்து மோதல்களை உருவாக்கும் பாஜக ஒரு பிரிவினரை எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது. மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் தான் சிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து… கேரள முதல்வர் பினராயி விஜயன்…!!!
Related Posts
பேருந்து மீது திடீர் துப்பாக்கி சூடு… தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 10 பேர் பலி… 33 பேர் படுகாயம்..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி…
Read moreபிரதமர் மோடி பதவியேற்பு விழா… பட்டாசு வெடித்த தொண்டர்கள்… பற்றி எரிந்த பாஜக அலுவலகம்… திடீர் பரபரப்பு…!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம்…
Read more