BREAKING: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது போராட்டம்…. டீ விலை உயர்ந்தது….!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று…

Read more

போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை…. ஆவின் மேலாளர் எச்சரிக்கை….!!!

மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் மதுரை மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.…

Read more

Other Story