பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! சென்னை மெட்ரோ ரயிலில் இனி 6 பெட்டிகள்… அப்படியே இன்னொரு குட் நியூசும்…!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினசரி 2.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் நிலையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக முதல் தர பெட்டிகளை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஆளுநருக்கு அழுத்தம் வந்திருக்கலாம்?…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

அக்னி வீரர்களுக்கு துணை ராணுவத்தில் முன்னுரிமை…. வெளியான அறிவிப்பு….!!!!!

அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில்…

Read more

மாதம் ரூ.19,900 ஊதியத்தில் போஸ்ட் ஆபிஸில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள்…

Read more

அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…

Read more

“54 வருடங்களா”…? திமுக அமைச்சர் துரைமுருகனை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி… எதற்காக தெரியுமா…?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Braking: என்எல்சி விவகாரம்…. அதிமுக எம்எல்ஏ கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி…

Read more

தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம்,…

Read more

“ஏற்கனவே விலைவாசி ஏறிட்டே போகுது”…. இதுல சுங்க கட்டண உயர்வு வேற….? இது நியாயமா….? விஜயகாந்த் கேள்வி….!!!!

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருடத்திற்கு…

Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி…

Read more

“இந்தியாவில் H3N2 வைரஸ் தொற்றால் 2 பேர் மரணம்”….. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 2 வேறு உயிரினம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளும் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள்…

Read more

“இவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடையாது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

அதிமுகவை 8 முறை தோல்வி அடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு…. இபிஎஸ்-ஐ கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்….!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய…

Read more

இது திமுக செய்யும் அரசியல் சதி?…. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…

Read more

தொலைதூர கல்வி படிப்புகள்…. ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 10) முதல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளப்பக்கத்தில் இன்று மாலை முதல்…

Read more

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக தங்களின் சம்பளத்தை கொடுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படித்து தற்போது உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் சமூகப் பொறுப்புணர்வு மற்றும்…

Read more

மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!

இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம்…

Read more

ரேஷன், ஆதார் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. வரப்போகும் புது வசதி?….!!!!

நம் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவை இருக்கிறது. இந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், நாம் அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஆதார், வாக்காளர்…

Read more

கம்மின்ஸ் தாயார் காலமானார்…. வெளியான தகவல்…. சோகம்….!!!!

AUS கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானார். சமீப நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதன் காரணமாக IND அணிக்கு எதிரான இன்றைய (4-வது டெஸ்ட்) ஆட்டத்தில்…

Read more

மோடியா இல்லை இந்த லேடியா?…. வெளிப்படையாக சவால் விடுங்கள்…. -நடிகை காயத்ரி ரகுராம்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பற்றி விவாதிக்கபடுமா?….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை, ஆளுநரல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

தமிழகத்தில் H3N2 வைரஸ் பாதித்தவர்ளுக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்…..!!!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

உளவு பார்க்க அனுப்பப்பட்டதா புறா?…. சிறகுகளில் பச்சை நிறத்தில் இருந்த எழுத்துக்கள்…. அதிகாரிகள் தகவல்….!!!

பாரதீப் துறைமுக பகுதியில் காலில் கேமரா-சிப் உடன் பிடிபட்ட புறாவை ஜகத்சிங்பூர் காவல்துறையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் சிறகுகளில் பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தவை ரகசிய குறியீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதனை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள்…

Read more

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி…. காவல்துறைக்கு டிஜிபி போட்ட உத்தரவு…..!!!!

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது…

Read more

அந்த 3 மாவட்டங்களில் மது கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான தகவல்…..!!!!!

சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4…

Read more

3 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

“தமிழக அரசுக்கு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை”…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு…

Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை…

Read more

யார் அதிகாரம் கொடுத்தது….? ஓபிஎஸ் மீது விரைவில் சட்ட நடவடிக்கை…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,…

Read more

“இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரம்”…. உளவுத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

வருகிற தினங்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் இல்லை…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை”… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் பல்டி….!!!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாத காலத்திற்குள்…

Read more

“விரைவில் பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் இபிஎஸ்”…. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில்…

Read more

அப்படி செய்வாரா?…. பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கும் நடிகை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்…? வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வு கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளத்தில் #wewantGroup4Results#என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அதில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் குரூப் 4…

Read more

“ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்ஃபுல்”…. பாஜக அண்ணாமலையின் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு…!!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்ற தலைவர்களுடன்…

Read more

இபிஎஸ் அணியில் இணைந்தார் ஓபிஎஸ் வேட்பாளர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக நிர்வாகி செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளராக இருந்த அவர், அதன்பின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.…

Read more

சற்றுமுன்: FRIDGE வெடித்து இருவர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

பொள்ளாச்சியில் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் சபரிநாத் உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியும் இந்த விதத்தில் உயிரிழந்திருக்கிறார்.…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

அண்ணாமலை உருவப்படத்தை எரித்த அதிமுகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அதிமுகவினர் சிலர் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. சமீபத்தில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் ரவி தலைமையில் இந்த உருவப்பட…

Read more

அப்போ மட்டும் இனித்தது…. ஆனால்?… இப்போ கசக்குதா?…. பாஜகவை விளாசிய செல்லூர் ராஜூ….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த சிகரெட்…. பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த வேலையை பாருங்க?…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலிருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற இண்டிகோ விமானமானது வந்துகொண்டிருந்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும் போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார். இந்நிலையில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று…

Read more

#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால்,…

Read more

Other Story