கிளாஸ் ரூமில் மாணவ-மாணவிகள் ரகளை…. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தர்மபுரி மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து…

Read more

3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!

பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…

Read more

“ஆளுநருக்கு காதுகள் இல்லை”… வாய் மட்டும்தான் உண்டு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என்பது தெரிகிறது. அதன்பிறகு டெல்லியின் துணை முதல்வர் மணிஷ்…

Read more

மகளிர் தினத்தில் பிறந்த பெண் தேவதைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரராக வலம் வருபவர் உமேஷ் யாதவ். இவருடைய பந்துவீச்சு மிகவும் அபாரமானது ஆகும். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். அண்மையில் உமேஷ் தன் தந்தையை இழந்தார். இந்நிலையில் தற்போது உமேஷ் தான் பெண் குழந்தைக்கு…

Read more

“போட்டியில் வென்றால் அமெரிக்காவின் ஹாலிவுட்டுக்கு டூர்”…. மாணவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவினை இன்று தொடங்கி வைத்தார். சிறார் திரைப்பட விழா மூலம் பள்ளிகள் தோறும் மாதத்திற்கு ஒரு படம் திரையிடப்பட்டு அந்தத்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்?…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…

Read more

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது ஏன்….? சீக்ரெட்டை உடைத்த திருமா… அண்ணாமலையின் ஆசை இதுதானா…?

தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் தான்…

Read more

செம சூப்பர்…! ஜியோ நிறுவனத்தின் மெகா சர்ப்ரைஸ்…. கோவில்பட்டி, பொள்ளாச்சியில் 5ஜி சேவை…. பயனர்கள் ஹேப்பி…!!!

இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வேகமாக அறிமுகப்படுத்தி வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனம் அதிவேகமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தஞ்சாவூர், நாகர்கோவில்,…

Read more

“குடும்ப சொத்தில் பழங்குடியின பெண்களுக்கும் சம பங்கு உண்டு”… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் பங்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு எனக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என…

Read more

“அடுத்த சம்பவத்திற்கு தயாரான இபிஎஸ்”… இன்று மாவட்ட செயலாளர் கூட்டம்…. அதிமுகவில் அடுத்த அதிரடி…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…

Read more

“அதிமுக, பாஜக”… தமிழகத்தில் இதில் யார் எதிர்க்கட்சி…. முதல்வர் ஸ்டாலினின் பதில் இதுதான்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இதில் எந்த கட்சி எதிர்க்கட்சி என தொகுப்பாளர்…

Read more

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள்…. உங்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும்…. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் தங்க முதலீட்டுக்கு மாற்றாக மத்திய ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை விற்பனை செய்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தங்க பத்திரங்கள் விற்பனை மார்ச் 6-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் மார்ச் 10-ஆம் தேதியோடு விற்பனை நிறைவடைகிறது. இந்த தங்க பத்திரத்தை…

Read more

“18 பேரின் தற்கொலைக்கு ஆளுநரே காரணம்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு…

Read more

மிஸ்டு காலில் உங்கள் PF பேலன்ஸ் அறியலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி…..!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

கபடி விளையாடிய போதே மாரடைப்பால் 18 வயது இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ மாணவன் ஆன இவர் உள்ளூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் நன்றாக சென்று…

Read more

பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்கும் படி போலீசருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தொழிலாளர்களின் பெயர், பணிபுரியும் நிறுவனம், சொந்த ஊர் மற்றும் வயது உள்ளிட்ட…

Read more

மாணவர்களுடன் ஆசிரியர்கள் பழகக்கூடாது…. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்கள் மாணவர்களுடன் டேட்டிங் செய்யக்கூடாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…

Read more

இபிஎப்ஓ வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான வட்டி விகிதங்களை பற்றி விவாதிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. உயரும் வட்டி விகிதம் சூழ்நிலையில்…

Read more

“பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல்”…. பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா நிகழ்ச்சி… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் கட்டமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் நிலையில், தற்போதைய தேர்வுக்கான…

Read more

“இனி ரயில் பயணிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட IRCTC…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் என்பதால் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். அதன் பிறகு தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயிலில் செல்லும்போது மற்ற பயணிகள்…

Read more

டிஜிட்டல் மயமாக்கல் எதிரொலி!…. இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு….

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கிரெடிட்கார்டு நிலுவைத் தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 29.6% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு…

Read more

முத்தமிடுவதை தடுத்தவர் அடித்துக் கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி!…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் தலைவர்கள்…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

BREAKING: தமிழக பாஜக நிர்வாகி கைது…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்துக்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். தொடர்ந்து டுவிட்டரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டதற்காக 2021 ஆம் ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும்…

Read more

மருந்து விற்பனை திடீரென அதிகரிப்பு….. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையானது அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரக்கூடிய கடும் காய்ச்சல் மற்றும் இருமல் நோய்த் தொற்றுகளால் மருந்துகளின் விற்பனை 20 -25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல்…

Read more

“அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்”… விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்….!!!!

ஊடகங்கள் எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவனமாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது “அண்ணாமலை தன்னை முன் நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். தனிநபர் மீதான…

Read more

“பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்”…. மகளிர் தின விழாவில் விஜயகாந்த் ட்வீட்…!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் டுவிட்டரில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

மக்களே உஷார்!…. GPay மூலம் மோசடி…. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வாயிலாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். இந்நிலையில்…

Read more

ரூ.1000 நிவாரணம் வழங்கும் அரசு…. யாரும் நம்பாதீங்க…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம…

Read more

லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

சீமானை கைது செய்யணும்…. இல்லன்னா தொடர் போராட்டம் நடத்துவோம்…. ஆதித்தமிழர் அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “அருந்ததியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்” என்று சீமான் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை சீமான் கைது செய்யப்படாததை கண்டித்து ஆதித்தமிழர்…

Read more

“சரியும் பாஜகவின் கோட்டை”…. திணறும் தலைமை…. அரசியலில் அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.…

Read more

“அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம், பயம்”…? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

Read more

நிர்வாகிகள் கட்சி மாறுவது இயல்பு தான்!…. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது”…. நாட்டையும் மக்களையும் காப்பாத்தனும்…. டெல்லி முதல்வர் திடீர் தியானம்….!!!!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது எனவும் நாட்டை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இன்று காலை 10…

Read more

அண்ணாமலைக்கு ஏன் இவ்வளவு பயமும், பதற்றமும்?…. -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஜெயலலிதா மாதிரி தலைவரா”…? அண்ணாமலைக்கு தகுதி இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே போடு….!!!

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தற்போது அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை எடப்பாடி பழனிச்சாமி சேர்த்ததற்கு பாஜகவில் இருப்பவர்கள் கண்டனங்களை…

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேரின் நிலைமை என்ன?…. வெளியான தகவல்….!!!!

மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின்…

Read more

முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக…

Read more

“அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் திருப்பி அடிச்சா பாஜக தாங்காது”… கொந்தளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!!

தமிழகத்தில் தற்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இருந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நடைபெற்ற சில சம்பவங்கள் மற்றும் பாஜகவில் இருந்து 4 நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது…

Read more

மர்ம முறையில் 5,000 மாணவிகளுக்கு விஷமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து…

Read more

“அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்”… கல் எறிந்தால் காணாமல் போவார்… பாஜக அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து 4 பேர் விலகி அதிமுகவில் இணைந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி செல்வதற்கு அண்ணாமலை திராவிட கட்சிகளின் மீது…

Read more

NEET UG 2023:‌‌ இளநிலை நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளம் முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான…

Read more

Other Story