சற்றுமுன்: திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி…!!

விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல் கடுமையாக இருப்பதால், 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்…

Read more

சாதிவெறியை அறவே வெறுப்பவன்…. ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் பார்த்து பாராட்டிய விசிக தலைவர் திருமா..!!

கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு, விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், #கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன்.…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

“அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்”… விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்….!!!!

ஊடகங்கள் எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவனமாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது “அண்ணாமலை தன்னை முன் நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். தனிநபர் மீதான…

Read more

“பேரத்தை அதிகரிக்க பாமக முயற்சி”… விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்…..!!!!

அதிமுக உடனான பேரத்தை அதிகப்படுத்தவே பாமக தரப்பிலிருந்து முதல்வரை சந்தித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, திமுக-விசிக இடையேயான கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையுடன்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

Other Story