விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல் கடுமையாக இருப்பதால், 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30ம் தேதி வரை தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்