தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வு கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளத்தில் #wewantGroup4Results#என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அதில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளிவரும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் 7031 காலி பணியிடங்களுக்கான தீர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.