அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…
Read more