ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு தொகை சுமார் 25 கோடி 63 லட்சம் ஆகும் எனவும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இஸ்லாமிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கு…. 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க அரசு உத்தரவு….!!!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 6- ம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more