பெட்ரோல் விலையுடன் தக்காளி போட்டி…. அமைச்சர் உதயநிதி கிண்டல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல்…

Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ் ட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராடிய நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

Read more

பொறியியல் படிப்பில் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகம்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் முதல் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி குறித்து இன்று வெளியிட்ட அமைச்சர், ECE advanced technology, ECE design…

Read more

இரண்டே தக்காளி ஒரு நொடியில் பிரிந்த குடும்பம்… கணவன் மனைவி இடையே விரிசல்… இப்படி கூட நடக்குமா…???

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்…

Read more

விலைவாசி உயர்வு, ஊழலை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

 விலைவாசி உயர்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர்  ஸ்டாலின் -ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி…

Read more

500 ஸ்டுடென்ட் மிஸ்…. ADMK அரசு மாதிரி DMK அரசு இல்லயே… வேதனையில் எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று மருத்துவக் கல்லூரியை மூடிட்டாங்க.  இந்த ஆண்டு இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட 500 பேர் மருத்துவர் ஆக கூடிய வாய்ப்பை…

Read more

மரத்தில் கட்டி வைத்து…. “தக்காளி விற்று ரூ 30,00,000 சம்பாதித்த விவசாயி கொலை”…. ஆந்திராவில் ஷாக்..!!

சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்.. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால்…

Read more

6 பேர் மரணம்…. ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை விதித்த நேபாள அரசு..!!

 ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.. எவரெஸ்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிவில் விமானப்…

Read more

என் முழு கவனமும் இதில் மட்டும் தான் உள்ளது… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியில் தற்போது அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்குடன் பான் கார்டு இணைப்பு… அரங்கேறும் நூதன மோசடி… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி…

Read more

யமுனா ஆற்றில் வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு..!!!

டெல்லியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத்: எவ்வளவு நேரமாகும் தெரியுமா?…. இதோ பாருங்க…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

BREAKING: பொறியியல் கலந்தாய்வு… சற்றுமுன் உயர்கல்வித்துறை தேதி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற ஜூலை 22 முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி…

Read more

கனமழை எதிரொலி…. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு… பயணிகள் அவதி..!!!

சென்னையில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட மொத்தம் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல்…

Read more

“48 மணி நேரம் தான்” நேரம் நெருங்கியாச்சு…. காலியாவது ஆட்டமா? ஆட்சியா..? ஹெச்.ராஜா ட்வீட்…!!!

திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான் நேரம் நெருங்கிடுச்சி என பாஜகவின் மூத்த தலைவரான  ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.  தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின்  விவகாரத்தில்,…

Read more

BREAKING: சனிக்கிழமை விடுமுறை கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் (விடுமுறை கிடையாது) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

10 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர்…. குடிமகனை கடுமையாக தாக்கிய காவலர்…. அதிரடியாக வந்த ஆர்டர்..!!!

அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் யாரும் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக்களில் பத்து ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளார்கள். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்…

Read more

கலைஞரின் உரிமை தொகை… இவர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞரின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற முகாம் அறிவிக்கப்பட்ட சர்வே எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு பயிற்சிகள் முடித்து நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தனித்தனியாக முகாம்கள் நடத்தப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து…

Read more

”கடலூர்ல சம்பவம்” அருவருப்பான செய்தி… கேவலமா இருக்கு…. நோட் செஞ்சு பேசிய எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெறுறாங்க. நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபணம் ஆகி இருக்குது. அதை சரியான…

Read more

அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுகிறதா…? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவல்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு விரைவில் 625 பேர் விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனராக நியமனம் செய்யப்பட உள்ளார்கள். புதிய நியமனத்திற்கு இணைய வழியாக விண்ணப்பம் பெறப்பப்படுகிறது. இதற்கான…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை.. காங்.,Vs அதிமுக…!!!

2021 தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்., வேட்பாளர் பழனி நாடார் மிக குறைந்த வாக்கில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளை எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி தபால் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மீண்டும்…. ஆசிரியர்களுக்கு வந்தது சிக்கல்…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவு செய்வதற்கு பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கிடையில் 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று தொடங்கியதால் இந்த முறையை தமிழக அரசு…

Read more

பெற்றோர்களே உஷார்..! +2 மாணவன் செல்போன் இல்லாம சாப்பிட மாட்டாராம்…. வெளியான பகீர் வீடியோ…!!

இன்று காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. சிறிய குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் கூட தாய்மார்கள் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன்…

Read more

தமிழக மக்களே மின் கட்டணம் அதிகமாக வருதா?… இனி கவலையை விடுங்க… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 வாட்ஸ் வரைக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறைந்த அளவை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கடந்து சில மாதங்களாக அதிக மின்கட்டணம்…

Read more

சிறுவனின் உயிரை பறித்த ‘லாலிபாப்’…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொண்டையில் லாலிபாப் மிட்டாய் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம் கமேபள்ளி பகுதியை சேர்ந்த லகவத் கிருஷ்ணா மற்றும் சுனிதா தம்பதியினர் இசிஎல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன்…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்து சேவை… அமைச்சர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டபுள் டக்கர் என்று அழைக்கப்படும் இரண்டடுக்கு பேருந்து சேவை இருந்தது . இந்த பேருந்து சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்…

Read more

நிர்வாகிகளை சந்திக்க பழைய நெளிந்த காரில் வந்த விஜய்…. இதன் சீக்ரெட் என்ன தெரியுமா…???

நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இல்ல.. எல்லாமே ஒன்னு தான்… மாநில அரசு அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ…

Read more

இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா?… 80 சதவீதம் வீடுகளில் அரசு ஊழியர்கள்… ஆசியாவிலேயே அதிகம் படித்த கிராமம் இதுதான்.. !!!

ஆசியாவிலேயே எழுத்தறிவு அதிகம் உள்ள கிராமம் இந்தியாவில் தான் உள்ளது. தோரா மாஃபி என்ற கிராமம் உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ளது. அலிகார் பூட்டு தொழில்களுக்கும் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மிகவும் பிரபலமானது. கடந்த 2002 ஆம் ஆண்டு…

Read more

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடைப்பயணம்….? மக்களின் ஆதரவை பெற திட்டமா….? வெளியான புதிய தகவல்..!!

நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… ஜூலை 14ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதே சமயம்…

Read more

சிறுவனால் சிறையில் கம்பி எண்ணும் சேவல்…. எதற்காக தெரியுமா…? பரபரப்பு சம்பவம்…!!

தெலங்கானா மாநிலத்தில் சேவல் ஒன்றை காவல்துறையினர் சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பூரெட்டிப்பள்ளி கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

25 சமோசாவை ஆர்டர் செய்த டாக்டர்… நொடி பொழுதில் பறிபோன ரூ.1.40 லட்சம்… அது எப்படி?… எச்சரிக்கையா இருங்க மக்களே…!!!

சமீப நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் புதிய மோசடி சம்பவம் மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEMமருத்துவமனையில் பணியாற்றும் 27 வயது மருத்துவர் ஒருவர் சீயோன் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 25…

Read more

சிக்னலில் நிற்காம ஸ்பீடா வந்தது…. ஆம்புலன்ஸை நிறுத்தி பஜ்ஜி சாப்பிடவா…? தெலுங்கானாவில் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் டீக்கடையில் சைரன் ஒலிக்க விட்டபடி  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸின் சைரன் ஒலி மற்றும் விளக்குகளை ஒளிரவிட்டவாறு டீக்கடையில் நின்று நோயாளியுடன்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூலை 17ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

நேரம் நெருங்கிட்டு…. செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா ? – இரவோடு இரவாக கொளுத்தி போட்ட எச்.ராஜா!!

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையின் பிடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக திமுக அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. சட்டப் போராட்டங்களை நடத்திவரும் திமுக அரசின் நடவடிக்கையை மத்தியில் ஆட்சியில் இருக்கும் டெல்லி உச்சிநோக்கி வருவதாக பாஜக உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள்.…

Read more

டாஸ்மாக்கில் மினி குவாட்டர்…. மன வேதனையா இருக்குது…. அதிர்ச்சியில் செல்லூர் ராஜு…!!

தமிழகத்தில் குடிமகன்கள் காலையிலே கடையை திறக்க கோரிக்கை வைக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும் டெட்ரா பேக்குகளில் கட்டிங்க் விற்பனை செய்வதையே குடிமகன்கள் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறியிருந்த நிலையில் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில்…

Read more

டிக்கெட் முன்பதிவு செலவு மட்டும் தான்…. IRCTC வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ்..!!

ஐஆர்சிடிசி  சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேக்கேஜ்களை வழங்கி வரும் நிலையில் தற்போது லே லடாக்கிற்கான பேக்கேஜ் அறிவித்துள்ளது. லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவில் நிர்வகிக்கப்படும் பெரிய காஷ்மீர் பிராந்தியத்தில் ஒரு பகுதி. லே டூர் பேக்கேஜ் 7 பகல்…

Read more

அடடே..! இவுங்கள பாருங்க… சூப்பரா கண்ட்ரோல் பண்ணுறாங்க…. தமிழ்நாட்டை ஃபாலோ பண்ண சொன்ன மோடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையை படிச்சு பாருங்க அதுல தெளிவா குடுத்து இருக்கோம். அரசினுடைய மருத்துவ துறை சரியா செயல்படவில்லை என…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.72,000 பென்சன்…. மாதந்தோறும் ரூ.200 போதும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் வரை முதலீடு செய்து ஆண்டு வருமானமாக 72000 பெறலாம். PMSYM என்பது முதலீட்டு பாதுகாப்போடு நியாயமான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு…

Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க..!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள…

Read more

மக்களே குட் நியூஸ்…! இனி 5 லட்சம் இல்லை 10 லட்சம்…. மருத்துவ காப்பீடு திட்டம் உயர்வு…!!

குஜராத் மாநில அரசனது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா முக்கிய மந்திரி அமிர்தம் என்ற காப்பீடு திட்டத்தின் மூலமாக 10 லட்சத்தை அதிகரிக்க திருத்தம் மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் சார்பாக இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 10 லட்சம் காப்பீட்டுத் தொகை…

Read more

23 வயசு..! மாம்பழம் சாப்பிட்ட புதுமணப்பெண் மரணம்…. மொத்த குடும்பமும் சோகம்..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? இன்று காலை 8 மணிக்கு முந்துங்க மக்களே….!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… இன்று முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி நேற்றுடன் நிறைவு பெற்றது.  இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்குது…. தக்காளியால் ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி….!!

நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும்…

Read more

டாஸ்மாக் வரும் சிறுவர்களை கண்காணித்து கவுன்சிலிங்…. அமைச்சர் முத்துசாமி உறுதி…!!

டாஸ்மாக் நேரத்தை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த அவர், அதிகாலை வேலைக்கு செல்வோர் காலையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க வலியுறுத்துவதாக கூறினார். இந்நிலையில் அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை…

Read more

வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. விரைந்து முடிவெடுக்க மத்திய அரசு உத்தரவு…!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி ஊதிய உயர்வு, எட்டாவது ஊதிய குழு அமல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை எழும்பியுள்ளது. கடைசியாக கடந்த 2020 ஆம்…

Read more

Other Story