கோவா செல்வோர் கவனத்திற்கு…. இனி இதற்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு…

Read more

10,12 துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!

நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடைய நலன் கருதி விரைவில் ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. பொது…

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்…. இரவு நேர பாட சாலை….? விஜய் மக்கள் இயக்கம்அதிரடி …!!

நடிகர் விஜய் தந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய வி.ம.இ நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், ‘நிர்வாகிகளிடம்…

Read more

ஒரு தண்ணீர் போத்தல் விலை 350 ரூபாய்…. உங்களுக்கும் இது நடந்திருக்கா?…. பெண்ணின் வைரல் பதிவு..!!!

இந்த உலகில் தண்ணீர் தேவை என்பதை விலங்குகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட தண்ணீரை தற்போது விலை கொடுத்தும் வாங்கும் நிலை உள்ளது. பெரும்பாலும் தற்போது போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரித்திகா போராஹ்என்ற பெண்மணி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! வங்கிக்கணக்கில் ரூ.170 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க…!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 5 கிலோ இலவசமாக அரிசி மக்களுக்கு வழங்கப்படும்…

Read more

விரைவில் குறையும் தக்காளி விலை…. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!

நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும்…

Read more

ஷாக்…. “மாம்பழம் சாப்பிட்ட 23 வயது பெண் பலி”…. என்ன நடந்தது?…. போலீசார் விசாரணை..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை…

Read more

இனி புக் செய்து கேன்சல் செய்தால் அபராதம்…. தமிழக ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு செக்…!!

சென்னையில் அதிகமானவர்கள் தினந்தோறும் வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து கழக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். ஆட்டோவை புக் செய்தால் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அதன் பிறகு தான்…

Read more

இல்லத்தரசிகளே…! ரூ.1000 பணம்: வீடு வீடாக டோக்கன் விநியோகம்…. தமிழக அரசு திட்டம்..!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத்…

Read more

டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை…. “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது பெரும்பகுதி தடுக்கப்பட்டுள்ளது”…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை எனவும், 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல…

Read more

ஐஜேகே கட்சியை குறிக்கும் வகையில் உள்ள காட்சிகளை நீக்கி மாவீரன் படத்தை வெளியிடலாம் – சென்னை உயர்நீதிமன்றம்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள மாவீரன் படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது மாவீரன் திரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரில்…

Read more

‘இனி காலையில் டீ, காபிக்கு பதில் மதுபானம்’…. குடும்பத்திற்கு உத்திரவாதம் யார் கொடுப்பது?…. செல்லூர் ராஜு..!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவிற்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும்…

Read more

#BREAKING : டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றமில்லை – அமைச்சர் முத்துசாமி.!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்படும்.…

Read more

ரூ.1000 பெற புதிய கட்டுப்பாடு.. இது கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவல்.! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.. சட்டவிராத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டார். அன்றைய தினமே…

Read more

ALERT: 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி…

Read more

3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு..!!

தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

இரவு பாடசாலை தொடங்குகிறார் நடிகர் விஜய்… தமிழகத்தில் அடுத்த அதிரடி…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டத்தை தொடர்ந்து இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனது அரசியல் வருகை குறித்த முக்கிய ஆலோசனையில் நடிகர் விஜய்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது… 5 மணி வரை மட்டுமே டைம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை…!!!

ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

Read more

ரேஷன் கடைகளில் தக்காளி விலை 1Kgக்கு ரூ.60 குறைப்பு… தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

தமிழகம் முழுவதும் கலந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைநிலைநாட்டுவதில் காவல்துறையும் அரசின் அனைத்து துறை செயலாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு அரசு நல்ல அரசாக செயல்படுவதற்கு சட்டம் மற்றும் ஒழுகு முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.…

Read more

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடப்பு ஆண்டு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திவரப்படும் ஜூலை மாதத்திற்கான பயிற்சி முகாம் ஜூலை…

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து…

Read more

நேபாள பிரதமரின் மனைவி புஷ்பா கமால் தஹாலின் காலமானார்… சோகம்..!!

நேபாள பிரதமர் புஷ்பா கமால் தஹாலின் மனைவி சீதா தஹால் உடல்நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் இன்று காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால்…

Read more

சிக்னலை மதிக்காமல் சென்ற விஜய்…. ரூ.500 அபராதம் போட்டாச்சு… காவல்துறை அதிரடி…!!!

நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

சிறையில் கொக்கரக்கோ கூவும் சேவல்…. தெலுங்கானாவில் வியப்பூட்டும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் என்ற மாவட்டத்தில் பூரட்டிபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் சிறுவன் சேவலை திருடி  கொண்டு செல்வதாக நம்பி…

Read more

தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தாமதமாக பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். மேலும் பிறப்பு மற்றும்…

Read more

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு… காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது இடங்களில் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு… கல்வி சுற்றுலா போக ரெடியா?… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

பேராசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி… ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பாக செயல்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்கள் நிதி உதவி பெறுவதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மை அறிவியல், உயிரியல் சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும்…

Read more

தமிழக மக்களே… ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்யனுமா?… அரசு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆவணமாக குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம்…

Read more

தமிழகத்தில் 5000 கிராம பஞ்சாயத்துகளில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கலந்த வருடம் ஜூன் மாதம் பாரத் நெட் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 4,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத் நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார் நிலையில்…

Read more

SC/ST மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ரூ.50000 உதவித்தொகை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் பொது பட்டப்படிப்பை தொடரும் வசதியற்ற எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்ற…

Read more

நம்ப மாட்டீங்க..! வெறும் 650 ML தண்ணீர் பாட்டில் ரூ.350…. டுவிட்டரில் பதிவு போட்ட பெண்…!!

பெரும்பாலும் மக்கள் ஒரு பொருள் நல்லதாக இருந்தால் அது எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் பொருளின் தரத்திற்கு அதிகமான விலை இருக்கும் போது அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் பெருகிவிட்டதாக…

Read more

ரொம்ப பாதிக்கப்படுறோம்…. இலவசமா மதுபானம் கொடுங்க…. குடிமகன்கள் நூதன போராட்டம்…!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் சமமானி மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக…

Read more

அடடே ரயில் பயணிகளுக்கு இத்தனை சலுகைகள் உள்ளதா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே… உடனே பாருங்க..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேசமயம் உணவு, படுக்கை வசதி மற்றும்…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்…

Read more

தமிழக மக்களே…! இன்று காலை 9 மணி முதல் இங்கெல்லாம் பவர் கட்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (12.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை:   காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கூவலாபுரம், புதப்பட்டி,…

Read more

இனி இதை செய்யக்கூடாது…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு….!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் இன்று(ஜூலை 12) முதல் தக்காளி விற்பனை… மக்களே குட் நியூஸ்…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில்…

Read more

மக்களே…! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க…. சில நிமிடங்களில் முடிந்துவிடும்…!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை…

Read more

தொழிலாளர் கல்வி நிலைய மாணவர் சேர்க்கை… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ. பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வி ஏ மற்றும் எம்ஏ போன்ற…

Read more

மாதம் ரூ.3000 ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விருப்பமா?… தமிழக அரசு அழைப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயற்சியும்…

Read more

தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓராண்டில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்களில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற தகுதியான…

Read more

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

Other Story